அத்தியாயம் 01
“ டொக்டர்….
மூன்றாம் நம்பர் வோர்ட்ல இருக்கிற பேஷன்ட்கு இன்ஜெக்ஷன் ரிப்ளை பண்ணுதில்லை..நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா….”
மூன்றாம் நம்பர் வோர்ட்ல இருக்கிற பேஷன்ட்கு இன்ஜெக்ஷன் ரிப்ளை பண்ணுதில்லை..நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா….”
சீருடையில் வந்த நர்ஸ் கூற…
“ ஓக்கேம்மா…நீங்க போங்க..இதோ நானும் கிளம்பிட்டேன்…”
கோட்டை சரிசெய்து ஸ்டெதஸ்கோப்பை கையில் சுழற்றியவாரே விரைந்தான் டொக்டர் ரிஷி.
“ நர்ஸ்…இவரு சீரியஸ் கண்டிஷன்ல இருக்காரு..ஒப்பரேஷன் பண்ணியாகனும்…தியேடருக்கு கொண்டுபோங்க…டொக்டர் மானிஷாவையும் தியேடருக்கு வரசொல்லுங்க…”
ரிஷி கூறிவிட்டு அவசரமாய் நகர்ந்தான்.
ரிஷி கூறிவிட்டு அவசரமாய் நகர்ந்தான்.
மிதமான ஏ.சியின் குளிரில்….ரிஷி பச்சை நிற மாஸினால் மூக்குவரை மறைத்துக்கொண்டு மும்முரமானான்.மானிஷா வியர்க்க வியர்க்க தியட்டர் உள்ளே நுழைந்தாள்.கழுத்து நெற்றி இவற்றை அடிக்கடி கைக்கட்டையால் ஒற்றிக்கொண்டள்
“என்ன?” என்று ரிஷி விழிகளால் வினவ
“ இல்லை ” என்பதைப்போல் மானிஷாவும் தலையசைத்துவிட்டு அருகே இருந்த பச்சை நிற மாஸை அணிந்துகொண்டாள் மானிஷா.
“ இல்லை ” என்பதைப்போல் மானிஷாவும் தலையசைத்துவிட்டு அருகே இருந்த பச்சை நிற மாஸை அணிந்துகொண்டாள் மானிஷா.

ரிஷி அறுந்த உறுப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சில் இறங்க…மானிஷா சேதமடைந்த குருதியை துடைத்து ஒற்றி…தையல்போடுவதற்கான உதவிகளை செய்ய இருவரின் கரங்களும் முட்டிக்கொண்டன.
மானிஷா அப்போதெல்லாம் கையை தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.கையுறை அணிந்திருந்தாலும் அந்த ஸ்பரிசம் இருவரையும் என்னவோ பண்ணியது.
மானிஷா அப்போதெல்லாம் கையை தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.கையுறை அணிந்திருந்தாலும் அந்த ஸ்பரிசம் இருவரையும் என்னவோ பண்ணியது.
ரிஷியின் கண்களில் காதல் மின்னுவதை அவளால் வெகு நேரம் உற்று நோக்க முடியவில்லை.ரிஷியின் கண்கள் அவளை நோக்க அவளது கண்கள் பனிந்தன.
“ ஸக்ஸஸ் ”
என்றான் ரிஷி வாயை மறைத்த திரையை அகற்றியவாறே.மானிஷாவுக்கு திக் என்றது.புருவங்களை உயர்த்தி கேள்விக்குறியாக்கினாள்.
என்றான் ரிஷி வாயை மறைத்த திரையை அகற்றியவாறே.மானிஷாவுக்கு திக் என்றது.புருவங்களை உயர்த்தி கேள்விக்குறியாக்கினாள்.
அதனைப் புரிந்த ரிஷி
“ ஓப்பரேஷன் ஸக்ஸஸ் ” என்றான் கிண்டலாய்.
“ ஓப்பரேஷன் ஸக்ஸஸ் ” என்றான் கிண்டலாய்.
ஏதோ திருப்தியடைந்தவளாய் புன்னகையொன்றை உதிர்த்திவிட்டு கைகளைக்கழுவி தொங்கவிடப்பட்ட டவலில் கைகளை அழுத்தித்துடைத்தாள்.மெதுவாய் ரிஷியைப் பார்த்து
“ உங்களை வாழ்த்தனும்னு தோணுது..”என்றாள் மெதுவாய்.
“ உங்களை வாழ்த்தனும்னு தோணுது..”என்றாள் மெதுவாய்.
“ அதெல்லாம் எதுக்கு தினம் எத்தனை ஓப்பரேஷன் பண்றோம்.இதுக்குப் போய்.”
மானிஷாவின் கைகளில் இருந்த டவலை வாங்கித் துடைத்தபடியே கூறினான் ரிஷி.
“ சொல்லனும்னு தோணிச்சு….”
மானிஷா கூற ரிஷியின் கண்கள் மலர்ந்தன.
மானிஷா கூற ரிஷியின் கண்கள் மலர்ந்தன.
ரிஷி கோட்டை களைந்து கைகளில் தொங்கவிட்டபடி ரூமைவிட்டு வெளியே வந்தான்.ரிஷியைப் பின் தொடர்ந்தாள் மானிஷா.ரிஷி சிரித்துச் சிரித்துக் கதைத்தான்.மானிஷாவால் முடியவில்லை.ஏதோ ஒரு உணர்வலை அவளை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.
“ என்ன நிஷா. நான் கேட்ட கேளிவிக்கு பதிலயே காணோம்…பிடிக்கலைன்னா சொல்லிடுங்க..”
நிஷா என்று அவளை ஒற்றையாய் அழைத்தது இதுதான் முதல் தடவை…இன்னும் குழம்பிப் போனாள்…
“ என்ன டொக்டர்…என்ன கேட்டீங்க…“ என்றாள் பதட்டமாக…
“ கென்டீனுக்குப் போய் டீ… கொஃபீ ஏதாவது குடிப்போமான்னு கேட்டேன்…ஜஸ்ட் ஒரு கப் டீ தானே…இதுக்குப் போய் ஏங்க இப்படி டென்ஷன் ஆகி…யோசிச்சு பதில் சொல்றீங்க.”.
“ இல்லை…ஏதோ யோசனை அதான்…ஓக்கே.. போலாலாமே..”
கேன்டின் போய் இருவரும் அமர்ந்தாலும்…ஒருவர் முகத்தை ஒருவர் நேரடியாகப் பார்ப்பதற்கு இருவருமே சங்கடப்பட்டனர்.இரண்டு டீயை ஓடர் பண்ணிவிட்டு அமைதியாய் மானிஷாமீது பார்வையைத் திணித்தான் ரிஷி.
“ மானிஷா…எப்ப பார்த்தாலும் அமைதியா சாந்தமா இருக்கிறீங்களே..எப்படி ஒங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது.”
“ என்ன டொக்டர்…எல்லாவற்றுக்குமா இந்த மௌனம்…இந்த மெளனத்தின் பின்னாடி ஏதாவது அர்த்தம் இருக்குமோ?...ஏதாவது பிரச்சினையா…”
ரிஷி வினவ…
ரிஷி வினவ…
“சீச்சீ…அப்படி ஒன்னுமில்லை டொக்டர்…எப்பவும் போல இயல்பாத்தான் இருக்கேன்…”
பார்வைகளை எங்கோ செலுத்தியபடி மானிஷா பதிலளித்தாள்.
பார்வைகளை எங்கோ செலுத்தியபடி மானிஷா பதிலளித்தாள்.
“ நிஷா உங்ககிட்ட நான் ஒன்னு கேக்கலாமா..? ”
“ கேக்கலாமே…”
தைரியமாய் இவளின் உதடுகள் வார்த்தைகளை கொட்டினாலும்…உள்ளே….இதயத்துடிப்பு பன்மடங்காகிற்று.
தைரியமாய் இவளின் உதடுகள் வார்த்தைகளை கொட்டினாலும்…உள்ளே….இதயத்துடிப்பு பன்மடங்காகிற்று.
“ ரொம்ப நாளா சொல்லனும்னுதான் நெனக்கிறேன்…எப்படின்னுதான் ….
ஆனாலும் சுத்தி வளைச்செல்லாம் எனக்குப் பேசத்தெரியலை…ஆனா நீங்க தப்பாவும் நினைக்கக் கூடாது…எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு மானிஷா…”
சொல்லிவிட்டு கண்களை ஒரு கனம் இருக மூடிக் கொண்டான் ரிஷி.
14 comments:
நன்றிங்கோ ...........
ஆரம்பமே அசத்தல்.. நாமும் தொடர்வோம்..
ஆரம்பமே உணர்வுகளுக்குள்
விளையாடல்..
கதை நடை நன்று......
தொடருங்கள்
தொடர்ந்து வருகிறோம்...
வருகை தந்து ஊக்கப்படுத்தும் அனைவர்க்கும்....மனமார்ந்த நன்றி...
நல்லாயிருக்குதுங்க..
வணக்கம் அக்காச்சி,
உங்கள் பதிவுகளைத் தமிழ்மணம், மற்றும் இன்ட்லியில் இணைத்தால் இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேர்வதற்கான ஒரு களமாக அமையுமல்லவா.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
இம் முகவரியில் சென்று, தமிழ்மணம், இண்ட்லி முதலிய தளங்களின் ஓட்டுப் பட்டையினை இணைப்பதற்கான கோடிங்கினைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது.
ஒப்பிரேசன் தியேட்டரில் ஸ்பரிஷங்களூடே காதல் மலர்கின்றது என்று எண்ணினாலும்,
ஒப்பிரேசனுக்கு ஆளான நபரைப் பற்றிய தகவல்களில் சஸ்பென்ஸ் மறைந்துள்ளது. அடுத்த பாகத்திற்காய் காத்திருக்கிறேன்.
நிரூபன் said...
வணக்கம் அக்காச்சி,
அக்காச்சி என்று என்று உரிமையா சொல்லிட்டீங்க...
இனி என்ன தம்பி சொல்றதெல்லாம் கேட்டுத்தான் ஆகனும்...
கதைக் கருவுக்குள் அடங்காத பாத்திரங்களை...மேலோட்டமாகத்தானே..
சித்தரிக்கனும்....
ஓக்கே
உங்கள் ஸஸ்பென்சுக்கு விரைவில் விடை கிட்டும்...
தமிழ் மணம் ட்ரை பண்ணினேன்...ம்ஹிம் என்னவோ பன்னுது...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அசத்தல்ங்க....
கொஞ்சமா போட்டு அதுக்குள்ளையும் தொடரும் போட்டது தான் கொஞ்சம் ஏமாற்றம் ஹி...ஹி...ஹி...
வஅலைக்கும் ஸலாம்...
வருகைக்கு நன்றி....
சீக்கிரம் அடுத்த கட்டத்தை போட்டுவிட்டால் போச்சு...
பொறுமை சகோ...பொறுமை
ஆனால்...
நீங்கலெல்லாம் எதிர் பார்க்குற போல...கதை...கதைகப் போக்கு நல்லா இருக்குமான்னு தெரியவில்லை...
இது 2002 இல் என்னால் எழுதப்பட்ட ஒரு குறுநாவல் என்றே சொல்லாம்...
தொடர் ஆரம்பமா ரசிக்க வைக்கிறது.
ஆனால் நான் வாரமொருமுறை தான் வாதலா தொடர்ந்து படிகக முடியுமோ தெரியலிங்க...
ஆனால் பின் தொடர்ந்து போகிறேன்
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
வருகைக்கு நன்றி
நேரம் கிடைத்தால் வாசித்து கருத்துக்களைச் சொல்லுங்கள்...
முதல் முறை வந்திருக்கேன்..
இனி தொடர்ந்து வருவேன்..
வருகைக்கு நன்றி...
Post a Comment