Saturday, December 17, 2011

வேண்டுதல்




என் இதயச்சிறகுக்குள்

இதமாகக் குளிர்காயும்
ஒரு 
கோடைக்காலமே.....
உன் புன்னகைப் பூ
சருகாகவும்..
பார்வை
ஒரு
 சகாராவாகவும்.....
வரட்சியை மட்டுமேன்
முகாமிட்டிருக்கிறது......
ஒரு
மாரியின் வசந்தம்
உனக்குள்ளும்
புஷ்பிக்கவேண்டுகிறேன்....




என் இதயச்சிறகுக்குள்

இதமாகக் குளிர்காயும்
ஒரு 
கோடைக்காலமே.....
உன் புன்னகைப் பூ
சருகாகவும்..
பார்வை
ஒரு
 சகாராவாகவும்.....
வரட்சியை மட்டுமேன்
முகாமிட்டிருக்கிறது......
ஒரு
மாரியின் வசந்தம்
உனக்குள்ளும்
புஷ்பிக்கவேண்டுகிறேன்....

8 comments:

F.NIHAZA said...

நன்றி சகோ

சக்தி கல்வி மையம் said...

ஒரு
மாரியின் வசந்தம்
உனக்குள்ளும்
புஷ்பிக்கவேண்டுகிறேன்....
// அசத்தல் வரிகள் சகோ..

மகேந்திரன் said...

அழகிய சொற்கள்
புஷ்ப மாலையாய்

அருமை சகோதரி.

சசிகலா said...

அழகிய கவிதை

Unknown said...

மாரியின் வசந்தம் எப்போது புஷ்பிக்கும்!

கவிதை அருமை!

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

Unknown said...

Alahana varigal

Fayasa Fasil said...

அழகாய் , ஆழமாய் இருக்கின்றது