Saturday, December 17, 2011

வேண்டுதல்




என் இதயச்சிறகுக்குள்

இதமாகக் குளிர்காயும்
ஒரு 
கோடைக்காலமே.....
உன் புன்னகைப் பூ
சருகாகவும்..
பார்வை
ஒரு
 சகாராவாகவும்.....
வரட்சியை மட்டுமேன்
முகாமிட்டிருக்கிறது......
ஒரு
மாரியின் வசந்தம்
உனக்குள்ளும்
புஷ்பிக்கவேண்டுகிறேன்....




என் இதயச்சிறகுக்குள்

இதமாகக் குளிர்காயும்
ஒரு 
கோடைக்காலமே.....
உன் புன்னகைப் பூ
சருகாகவும்..
பார்வை
ஒரு
 சகாராவாகவும்.....
வரட்சியை மட்டுமேன்
முகாமிட்டிருக்கிறது......
ஒரு
மாரியின் வசந்தம்
உனக்குள்ளும்
புஷ்பிக்கவேண்டுகிறேன்....

Sunday, November 13, 2011

நிசப்த ஓலங்கள்


வழியின்றி வலித்திருக்கும்
 அபலையின்
விண்ணப்ப மனு இது....
அகதியென் வாழ்வில்
ஏனிந்த அவல நிலை
மௌனமாய் குமுறுகிறேன்
மௌத்து வரப்போகுதோ...
மரணத்திற்கு முன் ஒரு சாசனம்
எழுதிவிட்டுப்போகிறேன்
ஏரெடுத்துக் கொஞ்சம் பார் !!!
உடைமகளை உரித்தாக்கிக்கொண்டும்
உரிமைகளை உறுவிக்கொண்டும்
நிர்ப்பந்தத்தை எமக்களித்து
நிலைகுழையச்செய்வதேன்.....
இறைவா....
தவிப்போடு இருக்கிறோம்
தயை கொஞ்சம் காட்டு.....






வழியின்றி வலித்திருக்கும்
 அபலையின்
விண்ணப்ப மனு இது....
அகதியென் வாழ்வில்
ஏனிந்த அவல நிலை
மௌனமாய் குமுறுகிறேன்
மௌத்து வரப்போகுதோ...
மரணத்திற்கு முன் ஒரு சாசனம்
எழுதிவிட்டுப்போகிறேன்
ஏரெடுத்துக் கொஞ்சம் பார் !!!
உடைமகளை உரித்தாக்கிக்கொண்டும்
உரிமைகளை உறுவிக்கொண்டும்
நிர்ப்பந்தத்தை எமக்களித்து
நிலைகுழையச்செய்வதேன்.....
இறைவா....
தவிப்போடு இருக்கிறோம்
தயை கொஞ்சம் காட்டு.....





நன்றி இருக்கிறம்


Thursday, November 10, 2011

நீயே என் சுவாசம் 14


அத்தியாயம் 14
        
(இறுதி பாகம்)
கதவை திறந்து வண்டியை விட்டிறங்கியவளைப் பார்த்ததும்
 விரைந்த ரிஷி…..அப்படியே உறைந்துபோனான்…..
தாங்க முடியாத ஏமாற்றத்துடன் ஓரடி பின் வைத்தான் தன் பாதங்களை.

நிறைமாத கர்பிணியாய் அவள்….

இது எப்படி….????

தலை சுற்றியது ரிஷியிற்கு…..

கையிலிருந்த போன் சினுங்கவும் ஆச்சர்யத்திலிருந்து மீளாமலேயே ரிஷி

“ ஹலோ….இன்ஸ்பெக்டர்…சொல்லுங்க…”

“என்ன ரிஷி…..மோனிஷா வந்து சேர்ந்தாளா?”

“என்னது மோனிஷாவா…யாரவ????”

“ என்ன ரிஷி அப்படி கேட்டுட்டீங்க….உங்க மானிஷாவின் சிஸ்டர்….
.பரணியின் கஸ்டடியிலிருந்து மீட்டு அனுப்பியிருக்கேன்….
இன்னுமா வந்து சேரலை….”

 இன்ஸ்பெக்டரின் வார்த்தைகளில் பதட்டம் தெரிய….தனது சுய உணர்வுகளை மீட்டுக்கொண்டான் ரிஷி…..நொடிக்குள் புரிந்துகொண்டான் சந்தர்பங்களை

“ பயப்படாதிங்க இன்ஸ்பெக்டர்….அவுங்க வந்து சேர்ந்திட்டாங்க….”

“ அப்படின்னா ஓக்கே…
.ரிஷி…. நாம நினைச்சதுபோலவே பரணி பலத்த காயங்களோட ஒரு பிரைவட் நேஸிங் ஹோம்ல எட்மிட்ஆகி இருக்கான்….
அவன் ஒரு எயிட்ஸ் ஆசாமிங்கிறதால விசயம் எங்களுக்கு வந்திச்சு….
அதுமட்டுமில்ல…..
எயிட்ஸ்சின் தீவிரம்…அவனது உடல் பலவீனம் போன்றவற்றால்….பரணியின் உயிர்  
நேத்து மிகவும் சிரமத்தோட உடலவிட்டு பிரிஞ்சிருக்கு….

அனாதப் பொணமா பரணியின் உடலை தகணம் பண்ணவேண்டி ஏற்பட்டதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு….."

“ஏன் இன்ஸ்பெக்டர்…மோனிஷா அதுக்கு என்ன சொன்னா?? ”

“..நல்லாக் கேட்டீங்க போங்க….
அத்தன கொடுமை பண்ணினவனை அரச மரியாதயோடயா நடத்த சொல்லுவாங்க….…
அவன் பண்ணின அட்டகாசத்துக்கு அதுவே சிறந்த தண்டணைனு செட்டிபிகேட் கொடுத்துட்டு உங்ககிட்ட வந்திருக்காங்க…..”

“ இன்ஸ்பெக்டர்….வந்த மோனிஷா இப்பதான் வண்டியைவிட்டு இரங்கி இருக்காங்க…
இன்னும் நான் ஒரு வார்த்தை கூட பேசலை….
எது எப்படியோ நீங்க எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்கீங்க…..ரொம்ப நன்றிங்க..”

“ இதுலென்ன இருக்கு ரிஷி…நான் என் டியூட்டியைத்தான் செஞ்சிருக்கேன்…..“
நட்புடன் டொடர்பை துண்டித்துக் கொண்டனர்….

“ ஸொரிங்க..லைன்ல இன்ஸ்பெக்டர்….வாங்க உள்ள…” ரிஷி உருக்கமாய் கூற மோனிஷாவின் கண்கள் கசிந்தன.

“நீங்கதானா ரிஷி….” 
அவள் மென்மையாய் கேட்க உண்மையில் தடுமாறிப்போனான் ரிஷி……மானிஷாவின் அதே பாணி…..

“ ம்…” 
ஒற்றைச் சொல்லோடு சுருக்கிக்கொண்டான் பேச்சை…...

….….. எதேர்ச்சையாய் திரும்பியவளின் கண்களில் சுவரில் ஊதுபத்தி மணக்க மாலையுடன் இருந்த அர்ஜுனின் புகைப்படம் மாட்ட ….அவளது விழிகளில் மிரட்சி தெரிந்தது…..
நரம்புகள் புடைக்க…கண்களின் ஓரம் சிவக்க மௌனமாய் குமுறினாள்…. 
அழுது தனது இயலாமையை தீர்த்துக்கொண்டாள்…..
முகத்தை கைகலால் பொத்திக்கொண்டு கேவினாள்.

அவளது முளுப் பொறுப்பையும் மானிஷா தன்மேல் சுமத்தியிருப்பதை நினைத்து கடமை உணர்வுக்குத் திரும்பினான் ரிஷி.

“ இப்படி அழலாமா…ப்ளீஸ் அழாதீங்க…”

“ எப்படி …
எப்படிங்க அழாம இருப்பது…..
அக்காவின் இழப்பையே தாங்கிக்க முடியலை….அதுக்குள்ள…அதுக்குள்ள எப்படிங்க இன்னொரு இழப்பை தாங்குவேன்…..
மாலைக்கு முன்னாடி சிரிக்கிறாறே அவர் என் புருஷன்….
ஆனா வெளியில சொல்லிக்கொண்டதில்லை….சேர்ந்து வாழ்ந்திருக்கோம் …பயத்தோடும் பதட்டத்தோடும்….விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள்தான்……

இந்தக் குழந்தை உருவானதே அவருக்கு தெரிவிக்க முடியலை….
… அந்த நேரம்தான்… அக்காவை சமாதானப்படுத்தி பரணி…..என்னையும் அர்ஜுனையும் சேர்த்துவைக்கிறேன் என்று ஏமாற்றி சிறைப்படுத்தினான்…

…..அர்ஜுன் என்னை தப்பா நினைச்சிருப்பாரு….. அவர்  சூழ்நிலை அப்படி …
நான் அப்படியில்லை…..அவருக்கு குறை சொல்லவும் மாட்டேன்….யதார்த்த வாழ்க்கையை பக்குவமா புரிஞ்சுகெள்பவள் நான்….
என் வயித்துல வளர்ர இந்த கொழந்தை அனாதையாய் பொறக்கனும்னு எழுதி இருக்குபோல…
என் கல்யாணம்தான் திருட்டுத்தனமா நடந்திச்சு….இப்போ .என் கொழந்தையோட  வாழ்க்கை…..என்ன பன்றது……
…..ரெண்டு பேரையும் இப்படி இழந்து அனாதரவா நிக்கிறேனே….. ஏன் எனக்கு இப்படி சோதனை…”
கண்களைத் துடைத்துக்கொண்டு விசும்பினாள்……….மோனிஷா.

“….
உங்களைப்போலதான் நானும்….மனசளவுல காயப்பட்டு நிர்க்கதியா நிக்கிறேன்…
 எனக்கு உங்களை மோனிஷாவாகப் பார்க்க முடியவில்லைங்க….….நான் மூச்சாக நேசிச்ச…இப்போ இழந்து நிக்கிற என் மானிஷாவாகவே உங்களைப் பார்க்கிறேன் 
…இந்த மனநிலையை எனக்கு மாத்திக்க முடியுமான்னு தோனலை….”

ரிஷி கூறிமுடிக்கையில் இதயத்தின் படபடப்பை அவனால் வெகுவாக உணர முடிந்தது…

.நான் ஏன் அப்படிப்பேசினேன்….அவனால் இன்னும் நம்ப முடியவில்லை…..

மௌனமாய் மோனிஷாவை நோக்கினான்.

.அதிகமாய் மூச்சு வாங்கியது மோனிஷாவிற்கு….
ரிஷி அவளை ஆசுவாசப்படுத்துவதற்குள்…..
கண்கள் சொறுக மயங்கிச் சரியவும்…..ரிஷி ஓடிப்போய் கைத்தங்களாய் பிடிக்கவும் சரியாயிருந்தது.

அப்படியே ஸோபாவில் அமரச்செய்தான்….ரிஷி

அவனுக்கு இதற்கு மேல் எப்படி அடிஎடுத்துவைப்பதென்று புரியவே இல்லை ….
 மயக்கத்தை தெளிவடையச்செய்தான்…..
கண்கள் விழித்துக்கொண்டவள்…..நிதானித்தாள்….

ரிஷியின் படபடப்பு அதிகமாகிற்று….கண்களைத்தாழ்த்திக்கொண்டான்….

இருவரும் மௌனிக்க….

ரிஷி மீண்டும் மோனிஷாவை தயங்கியபடியே பார்க்க….
.
“ என்னால இதை நம்ப முடியலை ரிஷி….நான் எதிர்பார்க்கவுமில்லை…..ஆனால் மறுக்கவும் முடியலை….”

“ரொம்ப நன்றிங்க…”

“ இருங்க ரிஷி அவசரப்படாதிங்க….நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை….
திடீரென்று மனச மாத்திக்க இது சினிமாவல்ல ரிஷி… 
யதார்த்த வாழ்க்கை….
மனசு தெளியனும்….
பக்குவப்படனும்.
.இந்த மனநிலைல இருந்து முழுசா விடுபடனும்…
..அதுக்கு கொஞ்சம் காலமெடுக்கும்…. …..”

“ ஓ…இவ்வளவா…
….ஆகட்டும் ஆகட்டும்….”

 குறும்பு கலந்த புன்னகையை உதிர்த்து காதல் சொட்டும் கண்களால் சேதி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு விருட்டென்று நகர்ந்தான் ரிஷி….

மௌனமாய் சிரித்து சிலிர்த்துப் போனாள் மோனிஷா




                        (முற்றும்)






அத்தியாயம் 14
        
(இறுதி பாகம்)
கதவை திறந்து வண்டியை விட்டிறங்கியவளைப் பார்த்ததும்
 விரைந்த ரிஷி…..அப்படியே உறைந்துபோனான்…..
தாங்க முடியாத ஏமாற்றத்துடன் ஓரடி பின் வைத்தான் தன் பாதங்களை.

நிறைமாத கர்பிணியாய் அவள்….

இது எப்படி….????

தலை சுற்றியது ரிஷியிற்கு…..

கையிலிருந்த போன் சினுங்கவும் ஆச்சர்யத்திலிருந்து மீளாமலேயே ரிஷி

“ ஹலோ….இன்ஸ்பெக்டர்…சொல்லுங்க…”

“என்ன ரிஷி…..மோனிஷா வந்து சேர்ந்தாளா?”

“என்னது மோனிஷாவா…யாரவ????”

“ என்ன ரிஷி அப்படி கேட்டுட்டீங்க….உங்க மானிஷாவின் சிஸ்டர்….
.பரணியின் கஸ்டடியிலிருந்து மீட்டு அனுப்பியிருக்கேன்….
இன்னுமா வந்து சேரலை….”

 இன்ஸ்பெக்டரின் வார்த்தைகளில் பதட்டம் தெரிய….தனது சுய உணர்வுகளை மீட்டுக்கொண்டான் ரிஷி…..நொடிக்குள் புரிந்துகொண்டான் சந்தர்பங்களை

“ பயப்படாதிங்க இன்ஸ்பெக்டர்….அவுங்க வந்து சேர்ந்திட்டாங்க….”

“ அப்படின்னா ஓக்கே…
.ரிஷி…. நாம நினைச்சதுபோலவே பரணி பலத்த காயங்களோட ஒரு பிரைவட் நேஸிங் ஹோம்ல எட்மிட்ஆகி இருக்கான்….
அவன் ஒரு எயிட்ஸ் ஆசாமிங்கிறதால விசயம் எங்களுக்கு வந்திச்சு….
அதுமட்டுமில்ல…..
எயிட்ஸ்சின் தீவிரம்…அவனது உடல் பலவீனம் போன்றவற்றால்….பரணியின் உயிர்  
நேத்து மிகவும் சிரமத்தோட உடலவிட்டு பிரிஞ்சிருக்கு….

அனாதப் பொணமா பரணியின் உடலை தகணம் பண்ணவேண்டி ஏற்பட்டதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு….."

“ஏன் இன்ஸ்பெக்டர்…மோனிஷா அதுக்கு என்ன சொன்னா?? ”

“..நல்லாக் கேட்டீங்க போங்க….
அத்தன கொடுமை பண்ணினவனை அரச மரியாதயோடயா நடத்த சொல்லுவாங்க….…
அவன் பண்ணின அட்டகாசத்துக்கு அதுவே சிறந்த தண்டணைனு செட்டிபிகேட் கொடுத்துட்டு உங்ககிட்ட வந்திருக்காங்க…..”

“ இன்ஸ்பெக்டர்….வந்த மோனிஷா இப்பதான் வண்டியைவிட்டு இரங்கி இருக்காங்க…
இன்னும் நான் ஒரு வார்த்தை கூட பேசலை….
எது எப்படியோ நீங்க எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்கீங்க…..ரொம்ப நன்றிங்க..”

“ இதுலென்ன இருக்கு ரிஷி…நான் என் டியூட்டியைத்தான் செஞ்சிருக்கேன்…..“
நட்புடன் டொடர்பை துண்டித்துக் கொண்டனர்….

“ ஸொரிங்க..லைன்ல இன்ஸ்பெக்டர்….வாங்க உள்ள…” ரிஷி உருக்கமாய் கூற மோனிஷாவின் கண்கள் கசிந்தன.

“நீங்கதானா ரிஷி….” 
அவள் மென்மையாய் கேட்க உண்மையில் தடுமாறிப்போனான் ரிஷி……மானிஷாவின் அதே பாணி…..

“ ம்…” 
ஒற்றைச் சொல்லோடு சுருக்கிக்கொண்டான் பேச்சை…...

….….. எதேர்ச்சையாய் திரும்பியவளின் கண்களில் சுவரில் ஊதுபத்தி மணக்க மாலையுடன் இருந்த அர்ஜுனின் புகைப்படம் மாட்ட ….அவளது விழிகளில் மிரட்சி தெரிந்தது…..
நரம்புகள் புடைக்க…கண்களின் ஓரம் சிவக்க மௌனமாய் குமுறினாள்…. 
அழுது தனது இயலாமையை தீர்த்துக்கொண்டாள்…..
முகத்தை கைகலால் பொத்திக்கொண்டு கேவினாள்.

அவளது முளுப் பொறுப்பையும் மானிஷா தன்மேல் சுமத்தியிருப்பதை நினைத்து கடமை உணர்வுக்குத் திரும்பினான் ரிஷி.

“ இப்படி அழலாமா…ப்ளீஸ் அழாதீங்க…”

“ எப்படி …
எப்படிங்க அழாம இருப்பது…..
அக்காவின் இழப்பையே தாங்கிக்க முடியலை….அதுக்குள்ள…அதுக்குள்ள எப்படிங்க இன்னொரு இழப்பை தாங்குவேன்…..
மாலைக்கு முன்னாடி சிரிக்கிறாறே அவர் என் புருஷன்….
ஆனா வெளியில சொல்லிக்கொண்டதில்லை….சேர்ந்து வாழ்ந்திருக்கோம் …பயத்தோடும் பதட்டத்தோடும்….விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள்தான்……

இந்தக் குழந்தை உருவானதே அவருக்கு தெரிவிக்க முடியலை….
… அந்த நேரம்தான்… அக்காவை சமாதானப்படுத்தி பரணி…..என்னையும் அர்ஜுனையும் சேர்த்துவைக்கிறேன் என்று ஏமாற்றி சிறைப்படுத்தினான்…

…..அர்ஜுன் என்னை தப்பா நினைச்சிருப்பாரு….. அவர்  சூழ்நிலை அப்படி …
நான் அப்படியில்லை…..அவருக்கு குறை சொல்லவும் மாட்டேன்….யதார்த்த வாழ்க்கையை பக்குவமா புரிஞ்சுகெள்பவள் நான்….
என் வயித்துல வளர்ர இந்த கொழந்தை அனாதையாய் பொறக்கனும்னு எழுதி இருக்குபோல…
என் கல்யாணம்தான் திருட்டுத்தனமா நடந்திச்சு….இப்போ .என் கொழந்தையோட  வாழ்க்கை…..என்ன பன்றது……
…..ரெண்டு பேரையும் இப்படி இழந்து அனாதரவா நிக்கிறேனே….. ஏன் எனக்கு இப்படி சோதனை…”
கண்களைத் துடைத்துக்கொண்டு விசும்பினாள்……….மோனிஷா.

“….
உங்களைப்போலதான் நானும்….மனசளவுல காயப்பட்டு நிர்க்கதியா நிக்கிறேன்…
 எனக்கு உங்களை மோனிஷாவாகப் பார்க்க முடியவில்லைங்க….….நான் மூச்சாக நேசிச்ச…இப்போ இழந்து நிக்கிற என் மானிஷாவாகவே உங்களைப் பார்க்கிறேன் 
…இந்த மனநிலையை எனக்கு மாத்திக்க முடியுமான்னு தோனலை….”

ரிஷி கூறிமுடிக்கையில் இதயத்தின் படபடப்பை அவனால் வெகுவாக உணர முடிந்தது…

.நான் ஏன் அப்படிப்பேசினேன்….அவனால் இன்னும் நம்ப முடியவில்லை…..

மௌனமாய் மோனிஷாவை நோக்கினான்.

.அதிகமாய் மூச்சு வாங்கியது மோனிஷாவிற்கு….
ரிஷி அவளை ஆசுவாசப்படுத்துவதற்குள்…..
கண்கள் சொறுக மயங்கிச் சரியவும்…..ரிஷி ஓடிப்போய் கைத்தங்களாய் பிடிக்கவும் சரியாயிருந்தது.

அப்படியே ஸோபாவில் அமரச்செய்தான்….ரிஷி

அவனுக்கு இதற்கு மேல் எப்படி அடிஎடுத்துவைப்பதென்று புரியவே இல்லை ….
 மயக்கத்தை தெளிவடையச்செய்தான்…..
கண்கள் விழித்துக்கொண்டவள்…..நிதானித்தாள்….

ரிஷியின் படபடப்பு அதிகமாகிற்று….கண்களைத்தாழ்த்திக்கொண்டான்….

இருவரும் மௌனிக்க….

ரிஷி மீண்டும் மோனிஷாவை தயங்கியபடியே பார்க்க….
.
“ என்னால இதை நம்ப முடியலை ரிஷி….நான் எதிர்பார்க்கவுமில்லை…..ஆனால் மறுக்கவும் முடியலை….”

“ரொம்ப நன்றிங்க…”

“ இருங்க ரிஷி அவசரப்படாதிங்க….நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை….
திடீரென்று மனச மாத்திக்க இது சினிமாவல்ல ரிஷி… 
யதார்த்த வாழ்க்கை….
மனசு தெளியனும்….
பக்குவப்படனும்.
.இந்த மனநிலைல இருந்து முழுசா விடுபடனும்…
..அதுக்கு கொஞ்சம் காலமெடுக்கும்…. …..”

“ ஓ…இவ்வளவா…
….ஆகட்டும் ஆகட்டும்….”

 குறும்பு கலந்த புன்னகையை உதிர்த்து காதல் சொட்டும் கண்களால் சேதி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு விருட்டென்று நகர்ந்தான் ரிஷி….

மௌனமாய் சிரித்து சிலிர்த்துப் போனாள் மோனிஷா




                        (முற்றும்)





Thursday, November 3, 2011

நீயே என் சுவாசம் 13


அத்தியாயம் 13

ஒரு நாள்…..

லேசான மயக்கம்… என்ன என்று புரிஞ்சிக்க முடியலை…
நான் தெளிவாக இருந்தாலும் பக்கத்துல நடக்குற சம்பவங்களை தெளிவா புரிஞ்சுக்கிற மனநிலை இருக்கலை…. 
ஒரு டொக்டரா இருந்துட்டும் அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை .ஒரு அசதி…
சோர்வுன்னு விட்டுவிட்டேன்….

சொத்துக்களை பரணிபேர்ல ரெஜிஸ்டர் பண்ணுவதற்குப் போக தயாராகச் சொன்னான்….
இந்த நிலமையில் எப்படின்னு மறுத்ததற்கு தங்கையை கொண்ணுடுவேனென்று 
மிரட்டத் தொடங்கினான்….பயத்துல நானும் சம்மதிச்சிட்டேன்…..

பிறகுதான் தெரிந்தது…சுய சிந்தனையை இழப்பதற்காகவே பரணி ஏதோ கலந்து தந்து என்னை அழைத்துச் சென்றிருப்பது ரெஜிஷ்டர் மேரேஜ்கு என்று….
அதுகூட தெரியாமல் நான் இருந்திருக்கேனே….எனக்குத் தெரியாமல் இவன் என்னை கல்யாணம் பண்ணிட்டான் என்று வெளியில சொன்னா நம்புவாங்களா????ஃ
சிரிக்கத்தான் செய்வாங்க.

எவ்வளவுதான் படித்திருந்தாலும்…
.பக்குவப்பட்டிருந்தாலும் தனக்குன்னு ஒரு துன்பம் வர்ரப்போ….நிலைகுழைந்து போய்…தடுமாறுவது இயல்புதானே ரிஷி….

அதுலயும் அனாதரவா தனியா இருக்கிற ஒரு பொண்ணு நான்….
என் நிலைமையை உங்களால கற்கனைகூட பண்ண முடியாமலிருக்கும்….

படிப்படியாக பரணியின் சுயரூபம் மிருகத்தனமா வெளிப்பட்போது….அத்தனை துன்பத்தையும் தாங்கிக்கிட்டேன்…
 தங்கையை இன்றுவிடுவான் நாளைவிடுவான் என்று…அந்த நம்பிக்கையை பாழாக்கிட்டான் பரணி……
.அர்ஜீனை திட்டமிட்டுப் பழிவாங்கிய விதத்தை பரணி அவன் வாயாலேயே ஒத்துக் கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…..

அர்ஜீனின் குடும்பத்தை பாழாக்கியதற்கு மறைமுகமா எனக்கும் பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது….

அர்ஜுனை எப்படியாவது சமாதானப் படுத்தலாம்…எனக்கு நம்பிக்கை இருக்கு…..அர்ஜுனை சந்தித்து தெளிவுபடுத்தவேண்டியது என் பொறுப்பே….

 இந்த விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் ரிஷி…நான் திரும்பி வராத பட்சத்தில்…..
என் தங்கைக்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் எனக்காக ஏற்றுக் கொள்வீர்களானால் மிக்க சந்தோசமே….
அவளை அவளது விருப்பத்துக்குறியவரிடத்தில் சேர்த்துவிடுங்கள்…..

ரிஷி….நான் அறிந்து எங்கப்பா அம்மா மனசாலகூட தப்பு பண்ணிணதில்லை….

 யார் சாபம் எங்களை இப்படி துரத்து துரத்தென்று துரத்துது….

கடவுள் போடுற முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தால் நான் ஏன் இப்படிப் புலம்புவேன்….
 நீங்கள் என் கூட இருக்கும்போது இனி பயமில்லை என்கிற மனநிலைக்கு வந்துட்டேன் ரிஷி….
உங்களை நம்பித்தான் நான் இந்த முடிவையே எடுத்தேன்….என்னை வெறுப்பீர்களா ரிஷி

கண்ணீருடன்…..
மானிஷா…

வரிகள் ரிஷியை வெகுவாகப் பாதித்திருந்தது….

இதயப் படபடப்பு இன்னும் நீங்கிய பாடில்லை…..
மனதுக்குள் இவ்வளவு கவலையைவைத்துக் கொண்டு என்ன பாடுபட்டிருப்பாள் மானிஷா…அவளுக்கொரு அழகான வாழ்வைக் கொடுக்க வழியில்லாமல் போய்விட்டதே…..
என்ன கொடுமையிது…….வேதனையின் விளிம்பில் தள்ளாடினான்……

என்ன மானிஷா…
உன்னப்போய் நான் தப்பா நினைப்பேனா???
? நீ இன்னிக்கு இருந்திருந்தால் நீ வாழப்போற வாழ்க்கையே வேற….என்ன பன்றது…என்னை கையாளாகாதவனா கைசதப்பட வைத்துவிட்டதே காலம் ….

தலையிலடித்துக் கொண்டான் ரிஷி…. 
விரக்தி அவனை வெகுவாய் வாட்டியது…..
கடிதத்தை மடித்து மேசைமீது வைத்தான்…
.ஸோபாவில் சாய்ந்து கண்களை இருக மூடிக்கொண்டான்….

நிமமதியாகத் தூங்கமுடியவில்லை

வாகனத்தின் ஹோன் இடைவிடாது அடித்தது….

அலுத்துக்கொண்டான் ரிஷி….

“யாரது….இந்த நேரத்தில்…“.முணுமுனுத்தபடியே போய் முன் கதவை அகலத்திறந்தான்….

கோல் டெக்ஸி….

ரிஷியின் முகத்தில் சந்தேக ரேகைகள்….

“யாராக இருக்கும்….“

யோசிக்குற ரிஷியின்  மூளைக்கு அதிக வேலை கொடுக்க முன்பே ....வண்டியின் பின்னாடி இருந்த கண்ணாடி படிப்படியாக கீழிறங்கியது….
.
“மாணிஷா” தன்னையறியாமலேயே ஆச்சர்யத்தில் அலரிவிட்டான்….

அன்றலர்ந்த தாமரையாய்…

அதே முகம்….

அதே பார்வை…

அதே சிரிப்பு….

“இன்னுமா உயிரோட இருக்கே…..நான் காண்பது கணவா…..“ 

தன்னையே கிள்ளிப்பார்த்து சுயநினைவுக்கு மீண்டான்……..வண்டியை நோக்கி விரைந்தான்….ரிஷி….

 தொடரும்.....



அத்தியாயம் 13

ஒரு நாள்…..

லேசான மயக்கம்… என்ன என்று புரிஞ்சிக்க முடியலை…
நான் தெளிவாக இருந்தாலும் பக்கத்துல நடக்குற சம்பவங்களை தெளிவா புரிஞ்சுக்கிற மனநிலை இருக்கலை…. 
ஒரு டொக்டரா இருந்துட்டும் அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை .ஒரு அசதி…
சோர்வுன்னு விட்டுவிட்டேன்….

சொத்துக்களை பரணிபேர்ல ரெஜிஸ்டர் பண்ணுவதற்குப் போக தயாராகச் சொன்னான்….
இந்த நிலமையில் எப்படின்னு மறுத்ததற்கு தங்கையை கொண்ணுடுவேனென்று 
மிரட்டத் தொடங்கினான்….பயத்துல நானும் சம்மதிச்சிட்டேன்…..

பிறகுதான் தெரிந்தது…சுய சிந்தனையை இழப்பதற்காகவே பரணி ஏதோ கலந்து தந்து என்னை அழைத்துச் சென்றிருப்பது ரெஜிஷ்டர் மேரேஜ்கு என்று….
அதுகூட தெரியாமல் நான் இருந்திருக்கேனே….எனக்குத் தெரியாமல் இவன் என்னை கல்யாணம் பண்ணிட்டான் என்று வெளியில சொன்னா நம்புவாங்களா????ஃ
சிரிக்கத்தான் செய்வாங்க.

எவ்வளவுதான் படித்திருந்தாலும்…
.பக்குவப்பட்டிருந்தாலும் தனக்குன்னு ஒரு துன்பம் வர்ரப்போ….நிலைகுழைந்து போய்…தடுமாறுவது இயல்புதானே ரிஷி….

அதுலயும் அனாதரவா தனியா இருக்கிற ஒரு பொண்ணு நான்….
என் நிலைமையை உங்களால கற்கனைகூட பண்ண முடியாமலிருக்கும்….

படிப்படியாக பரணியின் சுயரூபம் மிருகத்தனமா வெளிப்பட்போது….அத்தனை துன்பத்தையும் தாங்கிக்கிட்டேன்…
 தங்கையை இன்றுவிடுவான் நாளைவிடுவான் என்று…அந்த நம்பிக்கையை பாழாக்கிட்டான் பரணி……
.அர்ஜீனை திட்டமிட்டுப் பழிவாங்கிய விதத்தை பரணி அவன் வாயாலேயே ஒத்துக் கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…..

அர்ஜீனின் குடும்பத்தை பாழாக்கியதற்கு மறைமுகமா எனக்கும் பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது….

அர்ஜுனை எப்படியாவது சமாதானப் படுத்தலாம்…எனக்கு நம்பிக்கை இருக்கு…..அர்ஜுனை சந்தித்து தெளிவுபடுத்தவேண்டியது என் பொறுப்பே….

 இந்த விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் ரிஷி…நான் திரும்பி வராத பட்சத்தில்…..
என் தங்கைக்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் எனக்காக ஏற்றுக் கொள்வீர்களானால் மிக்க சந்தோசமே….
அவளை அவளது விருப்பத்துக்குறியவரிடத்தில் சேர்த்துவிடுங்கள்…..

ரிஷி….நான் அறிந்து எங்கப்பா அம்மா மனசாலகூட தப்பு பண்ணிணதில்லை….

 யார் சாபம் எங்களை இப்படி துரத்து துரத்தென்று துரத்துது….

கடவுள் போடுற முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தால் நான் ஏன் இப்படிப் புலம்புவேன்….
 நீங்கள் என் கூட இருக்கும்போது இனி பயமில்லை என்கிற மனநிலைக்கு வந்துட்டேன் ரிஷி….
உங்களை நம்பித்தான் நான் இந்த முடிவையே எடுத்தேன்….என்னை வெறுப்பீர்களா ரிஷி

கண்ணீருடன்…..
மானிஷா…

வரிகள் ரிஷியை வெகுவாகப் பாதித்திருந்தது….

இதயப் படபடப்பு இன்னும் நீங்கிய பாடில்லை…..
மனதுக்குள் இவ்வளவு கவலையைவைத்துக் கொண்டு என்ன பாடுபட்டிருப்பாள் மானிஷா…அவளுக்கொரு அழகான வாழ்வைக் கொடுக்க வழியில்லாமல் போய்விட்டதே…..
என்ன கொடுமையிது…….வேதனையின் விளிம்பில் தள்ளாடினான்……

என்ன மானிஷா…
உன்னப்போய் நான் தப்பா நினைப்பேனா???
? நீ இன்னிக்கு இருந்திருந்தால் நீ வாழப்போற வாழ்க்கையே வேற….என்ன பன்றது…என்னை கையாளாகாதவனா கைசதப்பட வைத்துவிட்டதே காலம் ….

தலையிலடித்துக் கொண்டான் ரிஷி…. 
விரக்தி அவனை வெகுவாய் வாட்டியது…..
கடிதத்தை மடித்து மேசைமீது வைத்தான்…
.ஸோபாவில் சாய்ந்து கண்களை இருக மூடிக்கொண்டான்….

நிமமதியாகத் தூங்கமுடியவில்லை

வாகனத்தின் ஹோன் இடைவிடாது அடித்தது….

அலுத்துக்கொண்டான் ரிஷி….

“யாரது….இந்த நேரத்தில்…“.முணுமுனுத்தபடியே போய் முன் கதவை அகலத்திறந்தான்….

கோல் டெக்ஸி….

ரிஷியின் முகத்தில் சந்தேக ரேகைகள்….

“யாராக இருக்கும்….“

யோசிக்குற ரிஷியின்  மூளைக்கு அதிக வேலை கொடுக்க முன்பே ....வண்டியின் பின்னாடி இருந்த கண்ணாடி படிப்படியாக கீழிறங்கியது….
.
“மாணிஷா” தன்னையறியாமலேயே ஆச்சர்யத்தில் அலரிவிட்டான்….

அன்றலர்ந்த தாமரையாய்…

அதே முகம்….

அதே பார்வை…

அதே சிரிப்பு….

“இன்னுமா உயிரோட இருக்கே…..நான் காண்பது கணவா…..“ 

தன்னையே கிள்ளிப்பார்த்து சுயநினைவுக்கு மீண்டான்……..வண்டியை நோக்கி விரைந்தான்….ரிஷி….

 தொடரும்.....


Monday, October 31, 2011

நீயே என் சுவாசம் 12



அத்தியாயம் 12

ஒருவாரகால அலைச்சல் ரிஷியிற்கு……
சோகம் வேறு…. முகத்தில் அப்பிக் கிடந்தது….
வழிக்கப்படாத தாடி முகத்தில் ஆங்காங்கே….முற்களாய்…….அரும்பிக் கிடந்தது….
எந்தவகையிலும் மானிஷாவின் இழப்பை ரிஷியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை….
….கொலைகாரனைப்பற்றிய தடயங்கள் இன்னும்…கிடைக்காதது..ரிஷியிற்கு பலத்த ஏமாற்றமே….

தனது வண்டியை சேர்விஸ் இற்கு விட்டு… எடுத்து வரும்போது

“ ஸேர்….உங்க வண்டியுள் இந்த ஹேன்ட் பேக்….இருந்திச்சு…”

 ரிஷியின் கைகளில் நம்பிக்கைக்குறிய அந்த பணியாள்…திணிக்கும் போது….அதிர்ந்து போனான் ரிஷி….
அது மானிஷாவின் கைப்பை…
.வீடுவந்து அதைப் பிரிக்கும்வரை இருப்புக்கொள்ளவில்லை….
வீட்டுக்கு வந்ததும் கைப்பையை எடுத்து கட்டிலில் வைத்தான்….மானிஷாவே அமர்ந்திருப்பதாய்…. ஒரு பிரம்மை….
மனது ரணமாவதை உணர்ந்தான்….அவள் இல்லாமல் நான் இன்னும் உயிரோடிருக்கிறேனே என்று நொந்து கொண்டான்..

மென்மையாய் கைப்பையை தொட்டவனது மேனி சிலிர்த்தது…ஒரு கனம் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்…திறந்ததுமே ஒரு கனத்த கடிதம் கண்களை உருத்திற்று….


அவசரமாய்ப்பிரித்துப் படித்தான்.

ரிஷி இந்தக்கடிதம் உங்கள் கைகளை வந்தடைகிற நேரம் என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்குமென்று என்னால் கற்கனைகூட பண்ண முடியலை….

ஆனால்  

நான் உயிரோடிருப்பேனா என்கிறது கேள்விக்குறிதான்…..
உங்ளை இதுவரை நான் புரிந்துகொள்ளவில்லையென்று தப்புக்கணக்குப் போடவேண்டாம்…
.எனது வாழ்க்கையை உங்களைத்தவிற வேறுயாரிடமும் ஒப்படைக்க நான் தயாரில்லை…..

அப்படி என்னை ஒப்படைக்குற தருணம்….என்னைச்சுற்றிய முடிச்சுக்கள் அவிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணியதனாலதான் இத்துனை தாமதமும்…குழப்பமும்....
.
இந்த உலகம் ஏன் இன்னும் கெட்டவர்களை உற்பத்திசெய்வதை நிறுத்திக்கொள்ளவில்லை….
அனாதரவாவிடப்பட்ற எங்களைப் போன்ற பெண்களுக்கு மட்டும் ஏன் அதன் வலியும் கொடுமையும் புரியும்படியான தர்மசங்கடத்தையும் நிர்ப்பந்தத்தையும் கொடுக்கிறது…..

சொல்லுங்கள் ரிஷி…..ஏன்…

கொஞ்சம் சொத்துப்பத்துள்ள ஒருவருக்கு பிள்ளையாய் பொறந்தது தப்பு என்கிறீர்களா??? 

நாங்க பருவவயதை அடையுமுன் பெத்தவங்க எங்களைவிட்டும் இந்த உலகத்தைவிட்டும் போனதுதான்  தவறு என்கிறீங்களா????

அதுக்கப்புறம் எங்களுக்கு எல்லாமே எங்க தாய்மாமன்தான்….தங்கமானவரு…..அவரு புள்ள பரணியும்  அவரைப்போலவே ……
அதனால என் தங்கச்சியை பரணிக்கு கட்டிக் கொடுக்குறதா நான் வாக்குக் கொடுத்துட்டேன்….வெளி நாட்டுல இருக்கிற பரணியை வரவழைச்சு என் தங்கச்சியின் கல்யாண ஏற்பாட்டைத் துவங்கினபோதுதான் எனக்குத் தெரிய வந்திச்சு 
அவள் அர்ஜுன் என்கிற ஒருவனை காதலிப்பதாக…..

வீட்டுக்குள் வளர்ந்தவள் நான்…தங்கை…படிப்பு …ஹொஸ்டல்.. என்று என் வட்டத்தை சுருக்கிக் கொண்டவள் நான்…

பரணியிடம் அர்ஜுன் பற்றி விசாரிக்கச் சொன்னேன்….

வந்து சொன்ன தகவல் நல்லதாகவே இல்லை…..அர்ஜுனின் தொழில்…நடத்தைகளை
ஆதாரபூர்வமாக பரணி நிரூபித்தபின் …பாசத்தைக் கொட்டிய என் தங்கையைக் எப்படி கட்டிக் கொடுப்பேன்…..

அவளின் மனசை மாற்ற எவ்வளவோ முயற்சித்தேன் பலனில்லை….

அவளின் மனசு மாறும்வரை தூரத்து சொந்தமான அத்தையொருவரின் வீட்டில்  சிலநாள் வைத்திருக்க முடிவெடுத்து அனுப்பிவைத்தோம்….
 அதுதான் நான் செய்த முதல் தப்பு….

தங்கமானவருக்குப்போய் எப்படி ஒரு அசிங்கம் பிறந்தது….நம்பமுடியலை ரிசி…

 பரணி…ஒட்டுமொத்த தப்புகளின் இருப்பிடம்…
.எங்க சொத்துக்களையும் சந்தோசங்களையும் கொஞ்சம் கொஞ்சம் கரைக்க வந்த எமன்தான் அவன் என்று எனக்கு புரிய காலம் தேவைப்பட்டது…

இதற்குமேல் ரிஷியிற்கு கடிதத்தைப் பொறுமையாக வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை…..
அவசர அவசரமாய் வாசித்தான்….

முக்கிய குறிப்புகளைப் பொறுக்கி உடனே இன்ஷ்பெக்டர் பாலாஜயிற்குத் தகவல் தெரிவித்துவிட்டு பதிலுக்காய் காத்திருந்தான் ரிஷி……

இரண்டு நாட்கள் சுத்த சூன்யமாய் நகர்ந்தது…..

கடிதத்தின் வாசகங்கள் மீண்டும் மீண்டும் நினைவுகளில் வர….
எத்தனைமுறைதான் படிப்பது….

ஆனாலும்

மீண்டும் கண்களைப் பதித்தான் கடிதத்தில்……

மாமாவுக்கு பெரியளவுல வசதிகள் இல்லை. 
தோளுக்குமேல வளர்ந்த புள்ளய கண்டிச்சு வளர்க்கத் தெரியலை அவர்க்கு….பரணிபத்தின ஏக்கத்துலயே கண்ணை மூடிட்டாரு….
.என்கிறவிசயம் பிறகுதான் எனக்குப் புரிந்தது…ரிஷி

காலம் தாழ்ந்து புரிந்து என்ன பயன்…

என் தங்கையை தங்கவைத்த இடம் இன்றுவரை தெரியவில்லை எனக்கு……
தங்கையை விடுவிக்கனுமென்றால் முழு சொத்தையும் பரணிபேர்ல எழுதித்தரனுமுன்னு சொன்னதுக்கு மறுபேச்சின்றி சம்மதித்தேன்….
 
ஒரு நாள்…..

                                                  தொடரும்....


அத்தியாயம் 12

ஒருவாரகால அலைச்சல் ரிஷியிற்கு……
சோகம் வேறு…. முகத்தில் அப்பிக் கிடந்தது….
வழிக்கப்படாத தாடி முகத்தில் ஆங்காங்கே….முற்களாய்…….அரும்பிக் கிடந்தது….
எந்தவகையிலும் மானிஷாவின் இழப்பை ரிஷியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை….
….கொலைகாரனைப்பற்றிய தடயங்கள் இன்னும்…கிடைக்காதது..ரிஷியிற்கு பலத்த ஏமாற்றமே….

தனது வண்டியை சேர்விஸ் இற்கு விட்டு… எடுத்து வரும்போது

“ ஸேர்….உங்க வண்டியுள் இந்த ஹேன்ட் பேக்….இருந்திச்சு…”

 ரிஷியின் கைகளில் நம்பிக்கைக்குறிய அந்த பணியாள்…திணிக்கும் போது….அதிர்ந்து போனான் ரிஷி….
அது மானிஷாவின் கைப்பை…
.வீடுவந்து அதைப் பிரிக்கும்வரை இருப்புக்கொள்ளவில்லை….
வீட்டுக்கு வந்ததும் கைப்பையை எடுத்து கட்டிலில் வைத்தான்….மானிஷாவே அமர்ந்திருப்பதாய்…. ஒரு பிரம்மை….
மனது ரணமாவதை உணர்ந்தான்….அவள் இல்லாமல் நான் இன்னும் உயிரோடிருக்கிறேனே என்று நொந்து கொண்டான்..

மென்மையாய் கைப்பையை தொட்டவனது மேனி சிலிர்த்தது…ஒரு கனம் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்…திறந்ததுமே ஒரு கனத்த கடிதம் கண்களை உருத்திற்று….


அவசரமாய்ப்பிரித்துப் படித்தான்.

ரிஷி இந்தக்கடிதம் உங்கள் கைகளை வந்தடைகிற நேரம் என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்குமென்று என்னால் கற்கனைகூட பண்ண முடியலை….

ஆனால்  

நான் உயிரோடிருப்பேனா என்கிறது கேள்விக்குறிதான்…..
உங்ளை இதுவரை நான் புரிந்துகொள்ளவில்லையென்று தப்புக்கணக்குப் போடவேண்டாம்…
.எனது வாழ்க்கையை உங்களைத்தவிற வேறுயாரிடமும் ஒப்படைக்க நான் தயாரில்லை…..

அப்படி என்னை ஒப்படைக்குற தருணம்….என்னைச்சுற்றிய முடிச்சுக்கள் அவிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணியதனாலதான் இத்துனை தாமதமும்…குழப்பமும்....
.
இந்த உலகம் ஏன் இன்னும் கெட்டவர்களை உற்பத்திசெய்வதை நிறுத்திக்கொள்ளவில்லை….
அனாதரவாவிடப்பட்ற எங்களைப் போன்ற பெண்களுக்கு மட்டும் ஏன் அதன் வலியும் கொடுமையும் புரியும்படியான தர்மசங்கடத்தையும் நிர்ப்பந்தத்தையும் கொடுக்கிறது…..

சொல்லுங்கள் ரிஷி…..ஏன்…

கொஞ்சம் சொத்துப்பத்துள்ள ஒருவருக்கு பிள்ளையாய் பொறந்தது தப்பு என்கிறீர்களா??? 

நாங்க பருவவயதை அடையுமுன் பெத்தவங்க எங்களைவிட்டும் இந்த உலகத்தைவிட்டும் போனதுதான்  தவறு என்கிறீங்களா????

அதுக்கப்புறம் எங்களுக்கு எல்லாமே எங்க தாய்மாமன்தான்….தங்கமானவரு…..அவரு புள்ள பரணியும்  அவரைப்போலவே ……
அதனால என் தங்கச்சியை பரணிக்கு கட்டிக் கொடுக்குறதா நான் வாக்குக் கொடுத்துட்டேன்….வெளி நாட்டுல இருக்கிற பரணியை வரவழைச்சு என் தங்கச்சியின் கல்யாண ஏற்பாட்டைத் துவங்கினபோதுதான் எனக்குத் தெரிய வந்திச்சு 
அவள் அர்ஜுன் என்கிற ஒருவனை காதலிப்பதாக…..

வீட்டுக்குள் வளர்ந்தவள் நான்…தங்கை…படிப்பு …ஹொஸ்டல்.. என்று என் வட்டத்தை சுருக்கிக் கொண்டவள் நான்…

பரணியிடம் அர்ஜுன் பற்றி விசாரிக்கச் சொன்னேன்….

வந்து சொன்ன தகவல் நல்லதாகவே இல்லை…..அர்ஜுனின் தொழில்…நடத்தைகளை
ஆதாரபூர்வமாக பரணி நிரூபித்தபின் …பாசத்தைக் கொட்டிய என் தங்கையைக் எப்படி கட்டிக் கொடுப்பேன்…..

அவளின் மனசை மாற்ற எவ்வளவோ முயற்சித்தேன் பலனில்லை….

அவளின் மனசு மாறும்வரை தூரத்து சொந்தமான அத்தையொருவரின் வீட்டில்  சிலநாள் வைத்திருக்க முடிவெடுத்து அனுப்பிவைத்தோம்….
 அதுதான் நான் செய்த முதல் தப்பு….

தங்கமானவருக்குப்போய் எப்படி ஒரு அசிங்கம் பிறந்தது….நம்பமுடியலை ரிசி…

 பரணி…ஒட்டுமொத்த தப்புகளின் இருப்பிடம்…
.எங்க சொத்துக்களையும் சந்தோசங்களையும் கொஞ்சம் கொஞ்சம் கரைக்க வந்த எமன்தான் அவன் என்று எனக்கு புரிய காலம் தேவைப்பட்டது…

இதற்குமேல் ரிஷியிற்கு கடிதத்தைப் பொறுமையாக வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை…..
அவசர அவசரமாய் வாசித்தான்….

முக்கிய குறிப்புகளைப் பொறுக்கி உடனே இன்ஷ்பெக்டர் பாலாஜயிற்குத் தகவல் தெரிவித்துவிட்டு பதிலுக்காய் காத்திருந்தான் ரிஷி……

இரண்டு நாட்கள் சுத்த சூன்யமாய் நகர்ந்தது…..

கடிதத்தின் வாசகங்கள் மீண்டும் மீண்டும் நினைவுகளில் வர….
எத்தனைமுறைதான் படிப்பது….

ஆனாலும்

மீண்டும் கண்களைப் பதித்தான் கடிதத்தில்……

மாமாவுக்கு பெரியளவுல வசதிகள் இல்லை. 
தோளுக்குமேல வளர்ந்த புள்ளய கண்டிச்சு வளர்க்கத் தெரியலை அவர்க்கு….பரணிபத்தின ஏக்கத்துலயே கண்ணை மூடிட்டாரு….
.என்கிறவிசயம் பிறகுதான் எனக்குப் புரிந்தது…ரிஷி

காலம் தாழ்ந்து புரிந்து என்ன பயன்…

என் தங்கையை தங்கவைத்த இடம் இன்றுவரை தெரியவில்லை எனக்கு……
தங்கையை விடுவிக்கனுமென்றால் முழு சொத்தையும் பரணிபேர்ல எழுதித்தரனுமுன்னு சொன்னதுக்கு மறுபேச்சின்றி சம்மதித்தேன்….
 
ஒரு நாள்…..

                                                  தொடரும்....

Wednesday, October 26, 2011

நீயே என் சுவாசம் 11


அத்தியாயம் 11


காரை சீராக ஓட்டமுடியவில்லை ரிஷியிற்கு….
உடம்பில் பதட்டமும் ஒருவகை நடுக்கமும் உடம்பு முழுதும் பரவிஅவனை என்னவோ செய்தது…..

மானிஷாவுக்கு ஏதாவது நடந்திருந்திருக்கட்டும்….
அர்ஜுனுக்கு சாவு நிச்சயம்தான்….
மனதினில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களின் போராட்டத்தின் மத்தியில் பெரிய போதனா வைத்தியசாலையை அடைந்தான்….

கம்பீரமான தோற்றத்திலிருந்த போலிஸ் அதிகாரிஒருவரைக் கண்டதும்
…இன்ஸ்பெக்டர் பாலாஜி இவராகத்தான் இருக்கவேண்டும் என்று
 ஒரு யூகத்தில் போய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ரிஷி….

ஆம் அவர் இன்ஸ்பெக்டர் பாலாஜியேதான்….

“ டொக்டர் ரிஷி…..உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்…..”

“ஓக்கே …எங்க மானிஷா….அவளைப்பார்க்கலாமா….அவளுக்கு ஒன்றும் இல்லைதானே….இன்ஸ்பெக்டர்….” அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள்….

“ பதற்றப்படாதீங்க….நீங்க ஒரு டொக்டர்….நான் சொல்லித்தருவதற்கில்லையே…..”

“ என்ன இன்ஸ்பெக்டர்  பேசிப்பேசியே மோச்சுவரிக்கு வந்திருக்கோம்…”

“ஐயம்சொரி மிஸ்டர் ரிஷி…நீங்கள் அடையாளம் காட்டவேண்டியது ஒரு டெட்பொடியைத்தான்….”கூறியபடியே…..அங்கு கிடத்தப்பட்டிருந்த சிதைந்த உடலை திறைவிலக்கிக் காட்டியபோது…..

மனதுக்குள் ஒரு பூகம்பமே வெடித்துச்சிதறியது ரிஷியிற்கு…..

“மானிஷா…” தீணக்குரலில் அழுதான்….அவளது காலலைப் பற்றிக்கொண்டு….மௌனமாய் குமுறினான்….

அர்ஜுனின் முகம் விகாரமாய் மணக்கண்ணில் வந்துபோனது…..விடமாட்டேன்டா…உன்னைவிடமாட்டேன்….உள்ள சபதமிட்டான்….தன்னை ஒருவாரு கட்டுப்பாட்டுக் கொண்டுவந்தான் ரிஷி…..

“ அந்த முகம் தெரியாதவனை இன்னும் கண்டுபிடிக்கலையா இன்ஸ்பெக்டர்….”

“ இன்னும் தேடிட்டுத்தான் இருக்கோம்….ஈவினிங் எப்படியும் கண்டுபிடச்சுடுவம்…..ஃபோட்டோ இருந்ததுன்னா…இன்னும் ஈஸியாயிடும்…”

“ இன்ஸ்பெக்டர்…என்னிடம் ஃபோட்டோ இருக்கு…”

“ எப்படி…” இன்ஸ்பெக்டரின் முகத்தில் அதிர்ச்சி கலந்த முருவல்….

ரிஷி…..முழுவிவரத்தையும் கூறி அர்ஜுனின் ஃபோட்டோவை காண்பித்தான்…பாலாஜியின் கரங்களுக்கு ஃபோட்டோ இடம் மாறியது….
பாலாஜியின் முகத்தில் பலத்த ஏமாற்றத்தின் ரேகைகள் படர்ந்ததை ரிஷி கண்டுவிட்டான்….

” என்ன இன்ஸ்பெக்டர்….”ஒரு நிமிடம் பலத்த மௌனம்….

“ ரிஷி….உங்களுக்கே இப்படி அடுக்கடுக்காய் ஏன் சோதனை வருதுன்னு எனக்கு சொல்லத் தெரியலை….அடுத்த டெட்பொடியை திறந்து காட்டினார் இன்ஸ்பெக்டர்….

“ அர்ஜுன்….”

 வாய்விட்டே கத்திவிட்டான்….

“இங்கே என்ன நடக்குது …” ரிஷியின் வார்த்தையில் விரக்தி வெளிப்படையாகவே இழையோடியிருந்தது….

“இவரு குற்றவாளியா இருக்க சாத்தியக் கூறுகள் குறைவு…. மிஸ்டர் ரிஷி….”

“ எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க….”

“ இவுங்க ரெண்டுபேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா நீங்க சொன்னாலும்…சம்பவம் நடக்கிறப்போ பக்கத்திலிருந்தவங்க யாரும் இதுபற்றி சொல்லலை….
அதுமட்டுமில்லை இந்த எக்ஸிடன்ட்ல இவங்க ரெண்டு பேர் மட்டும் இல்லாமல் இன்னும் நாளஞ்சிபேர் இறந்திருக்காங்க….
இன்னும் சிலருக்கு பலத்த காயம்….பொது இடம் என்றதால… யாரையும் யாருடனும் சம்பந்தப் படுத்தி…விசாரிக்க முடியலை…
அதனாலதான் தனித்தனியா என்கொயரி நடத்திட்டிருக்கோம்…. ”

“ எப்படி இன்ஸ்பெக்டர் இது…”

“ தண்ணி லொரில வந்திருக்கான்…. விபத்து நடந்தவுடன் அவன் தப்பிச்சுவிட்டான்….
வண்டிக்கே நிறைய சேதம் எனும் போது… அவனும் நிச்சயம் ஆபத்தான கட்டத்துலதான் இருக்கவேண்டும் இது என் கணிப்பு…..”

“அப்போ வண்டி ஓட்டிட்டு வந்தவன் வேண்டுமென்றேதான்… இடிச்சிருக்கானா….”

“ஆமாம்….அந்த தண்ணி லொரிக்கு சொந்தமானவங்களை விசாரிச்சிட்டன்….அவுங்களுக்கும் இதுக்கும் எந்தவிதமான நம்பந்தமும் இல்லைனு நிரூபணமாகிச்சு...
இது வேண்டுமென்று நடத்தப்பட்ட விபத்துன்னு ஊர்ஜிமாகுது…
நீங்க கவலைப்படாதிங்க….கூடிய சீக்கிரத்தில் அந்தக் கொலைகாரனை கண்டுபிடிச்சிடுவோம்….”இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றார்….

அர்ஜுன்.. மானிஷாவின் ..இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காய் மனதைத் திடப்படுத்திக்கொண்டான்….. ரிஷி ..

                                தொடரும்...

அத்தியாயம் 11


காரை சீராக ஓட்டமுடியவில்லை ரிஷியிற்கு….
உடம்பில் பதட்டமும் ஒருவகை நடுக்கமும் உடம்பு முழுதும் பரவிஅவனை என்னவோ செய்தது…..

மானிஷாவுக்கு ஏதாவது நடந்திருந்திருக்கட்டும்….
அர்ஜுனுக்கு சாவு நிச்சயம்தான்….
மனதினில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களின் போராட்டத்தின் மத்தியில் பெரிய போதனா வைத்தியசாலையை அடைந்தான்….

கம்பீரமான தோற்றத்திலிருந்த போலிஸ் அதிகாரிஒருவரைக் கண்டதும்
…இன்ஸ்பெக்டர் பாலாஜி இவராகத்தான் இருக்கவேண்டும் என்று
 ஒரு யூகத்தில் போய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ரிஷி….

ஆம் அவர் இன்ஸ்பெக்டர் பாலாஜியேதான்….

“ டொக்டர் ரிஷி…..உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்…..”

“ஓக்கே …எங்க மானிஷா….அவளைப்பார்க்கலாமா….அவளுக்கு ஒன்றும் இல்லைதானே….இன்ஸ்பெக்டர்….” அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள்….

“ பதற்றப்படாதீங்க….நீங்க ஒரு டொக்டர்….நான் சொல்லித்தருவதற்கில்லையே…..”

“ என்ன இன்ஸ்பெக்டர்  பேசிப்பேசியே மோச்சுவரிக்கு வந்திருக்கோம்…”

“ஐயம்சொரி மிஸ்டர் ரிஷி…நீங்கள் அடையாளம் காட்டவேண்டியது ஒரு டெட்பொடியைத்தான்….”கூறியபடியே…..அங்கு கிடத்தப்பட்டிருந்த சிதைந்த உடலை திறைவிலக்கிக் காட்டியபோது…..

மனதுக்குள் ஒரு பூகம்பமே வெடித்துச்சிதறியது ரிஷியிற்கு…..

“மானிஷா…” தீணக்குரலில் அழுதான்….அவளது காலலைப் பற்றிக்கொண்டு….மௌனமாய் குமுறினான்….

அர்ஜுனின் முகம் விகாரமாய் மணக்கண்ணில் வந்துபோனது…..விடமாட்டேன்டா…உன்னைவிடமாட்டேன்….உள்ள சபதமிட்டான்….தன்னை ஒருவாரு கட்டுப்பாட்டுக் கொண்டுவந்தான் ரிஷி…..

“ அந்த முகம் தெரியாதவனை இன்னும் கண்டுபிடிக்கலையா இன்ஸ்பெக்டர்….”

“ இன்னும் தேடிட்டுத்தான் இருக்கோம்….ஈவினிங் எப்படியும் கண்டுபிடச்சுடுவம்…..ஃபோட்டோ இருந்ததுன்னா…இன்னும் ஈஸியாயிடும்…”

“ இன்ஸ்பெக்டர்…என்னிடம் ஃபோட்டோ இருக்கு…”

“ எப்படி…” இன்ஸ்பெக்டரின் முகத்தில் அதிர்ச்சி கலந்த முருவல்….

ரிஷி…..முழுவிவரத்தையும் கூறி அர்ஜுனின் ஃபோட்டோவை காண்பித்தான்…பாலாஜியின் கரங்களுக்கு ஃபோட்டோ இடம் மாறியது….
பாலாஜியின் முகத்தில் பலத்த ஏமாற்றத்தின் ரேகைகள் படர்ந்ததை ரிஷி கண்டுவிட்டான்….

” என்ன இன்ஸ்பெக்டர்….”ஒரு நிமிடம் பலத்த மௌனம்….

“ ரிஷி….உங்களுக்கே இப்படி அடுக்கடுக்காய் ஏன் சோதனை வருதுன்னு எனக்கு சொல்லத் தெரியலை….அடுத்த டெட்பொடியை திறந்து காட்டினார் இன்ஸ்பெக்டர்….

“ அர்ஜுன்….”

 வாய்விட்டே கத்திவிட்டான்….

“இங்கே என்ன நடக்குது …” ரிஷியின் வார்த்தையில் விரக்தி வெளிப்படையாகவே இழையோடியிருந்தது….

“இவரு குற்றவாளியா இருக்க சாத்தியக் கூறுகள் குறைவு…. மிஸ்டர் ரிஷி….”

“ எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க….”

“ இவுங்க ரெண்டுபேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா நீங்க சொன்னாலும்…சம்பவம் நடக்கிறப்போ பக்கத்திலிருந்தவங்க யாரும் இதுபற்றி சொல்லலை….
அதுமட்டுமில்லை இந்த எக்ஸிடன்ட்ல இவங்க ரெண்டு பேர் மட்டும் இல்லாமல் இன்னும் நாளஞ்சிபேர் இறந்திருக்காங்க….
இன்னும் சிலருக்கு பலத்த காயம்….பொது இடம் என்றதால… யாரையும் யாருடனும் சம்பந்தப் படுத்தி…விசாரிக்க முடியலை…
அதனாலதான் தனித்தனியா என்கொயரி நடத்திட்டிருக்கோம்…. ”

“ எப்படி இன்ஸ்பெக்டர் இது…”

“ தண்ணி லொரில வந்திருக்கான்…. விபத்து நடந்தவுடன் அவன் தப்பிச்சுவிட்டான்….
வண்டிக்கே நிறைய சேதம் எனும் போது… அவனும் நிச்சயம் ஆபத்தான கட்டத்துலதான் இருக்கவேண்டும் இது என் கணிப்பு…..”

“அப்போ வண்டி ஓட்டிட்டு வந்தவன் வேண்டுமென்றேதான்… இடிச்சிருக்கானா….”

“ஆமாம்….அந்த தண்ணி லொரிக்கு சொந்தமானவங்களை விசாரிச்சிட்டன்….அவுங்களுக்கும் இதுக்கும் எந்தவிதமான நம்பந்தமும் இல்லைனு நிரூபணமாகிச்சு...
இது வேண்டுமென்று நடத்தப்பட்ட விபத்துன்னு ஊர்ஜிமாகுது…
நீங்க கவலைப்படாதிங்க….கூடிய சீக்கிரத்தில் அந்தக் கொலைகாரனை கண்டுபிடிச்சிடுவோம்….”இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றார்….

அர்ஜுன்.. மானிஷாவின் ..இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காய் மனதைத் திடப்படுத்திக்கொண்டான்….. ரிஷி ..

                                தொடரும்...

நீயாகிப்போனபோது....

நீ
என்னைப் பாராமல்
இருந்தால்
நான் எழுதும் எழுத்துக்கு
கவிதையென்று
பெயர் வந்திருக்காது....

என்னோடு 
பழகாமல் இருந்தால்
இந்தக் கவிதைகளில்
ஏற்ற இரக்கங்கள்
இருந்திருக்காது....

எனக்குள் உன்னை
திணிக்காதிருந்தால்
சமூகம் என்னை
அறிந்துவிடும் வாய்ப்பை
இழந்திருப்பேன்....

என்னைவிட்டும் 
நீ
பிரியாமல் இருந்தால்
என் கவிதைகளில்
இத்துனைசோகம்
முகாமிடுவதற்கு
அவகாசமே இருந்திருக்காது....


நான்
நீயாகிப்போனபோது
எனக்குள் இருந்த
நீ
விலகிப்போனதைத்தான்....
இன்னும் நம்பமுடியாதவளாய்....
              00000
நீ
என்னைப் பாராமல்
இருந்தால்
நான் எழுதும் எழுத்துக்கு
கவிதையென்று
பெயர் வந்திருக்காது....

என்னோடு 
பழகாமல் இருந்தால்
இந்தக் கவிதைகளில்
ஏற்ற இரக்கங்கள்
இருந்திருக்காது....

எனக்குள் உன்னை
திணிக்காதிருந்தால்
சமூகம் என்னை
அறிந்துவிடும் வாய்ப்பை
இழந்திருப்பேன்....

என்னைவிட்டும் 
நீ
பிரியாமல் இருந்தால்
என் கவிதைகளில்
இத்துனைசோகம்
முகாமிடுவதற்கு
அவகாசமே இருந்திருக்காது....


நான்
நீயாகிப்போனபோது
எனக்குள் இருந்த
நீ
விலகிப்போனதைத்தான்....
இன்னும் நம்பமுடியாதவளாய்....
              00000

Thursday, October 20, 2011

நீயே என் சுவாசம் 10


அத்தியாயம் 10

டயரியில்……
முதல் ஓரிரண்டு மாதம் வரை சுமுகமான நடவடிக்கைகள்….
அன்றாட நடவடிக்கைகள்….பாட்டி…அம்மா.. தங்கை…வேலை..விட்டால் வீடு…
.எந்தவித சலனமுமில்லாத….பொறுப்புள்ள மூத்தபையனுக்குறிய அம்சத்துடன் பதியப்பட்ட நாளாந்த நடவடிக்கைகள்…
இதுதான் ரிஷி அறிந்த அர்ஜுனின் உண்மையான முகம்….

பக்கங்களப் புரட்டினான்….

முதன் முதலாய்….காதல் வயப்பட்ட….வரிகள்….மின்னின….
பெயர் குறிப்பிட்டிருக்கவில்லை அங்க வர்ணிப்பெல்லாம் மானிஷாவுக்கு அப்படியே பொருந்திநின்றது….
முதல் சந்திப்பு….இரண்டாம் சந்திப்பு….படிப்படியாக காதல் கனிந்தகதை….பல பக்கங்களை விழுங்கி இருந்தது….

“ இன்று என் தேவதையின் முகம் வாட்டத்தில் சுருங்க ….காரணம் கேட்டபோது….மாமா பையன் பரணி வெளிநாட்டிலிருந்து வந்த கதையை ஒப்புவித்தாள்….
தன்னை கல்யாணம் பண்ணனும் என்கிற நோக்கத்துக்காகத்தான் இங்கே வந்திருப்பதாகக் கூறவும் முதல் எதிரி முளைத்ததில் சற்று வருத்தம்தான் எனக்கு….

‘நாம கல்யாணம் பண்ணிப்போமா என்று தயங்கியபடியே நான் கேட்டக
” ரெஜிஷ்டர் மேரேஜ் பண்ணிப்போம்….அக்காவின் சம்மதம் கிடைத்தபின் மெதுவா அவகிட்ட உண்மையை சொல்லிடுவோம்….அதைவிட்டா எனக்கு வேறு வழி தோன்றவில்லை…” கண்ணீர் மல்கக் கூறுகையில்…எனக்கும் அது சரியென்றே பட்டது….

பல பக்கங்கள் வெறுமை….

இன்று ….

பரணி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு முன்வந்து நின்றபோது நம்பமுடியவில்லை….நல்லவனா இருக்கமாட்டானா என்று எதிர்பார்த்ததை உடனே தவிடு பொடியாக்கினான்…..
அவளைவிட்டு விலகிடு….இல்லை…கொடுமையான விபரீதங்களை சந்திக்கவேண்டிவரும்….
பரணியின் மிரட்டல் அடிக்கடி மிதந்தாலும்   எங்கள் சந்திப்போ காதலோ தடையின்றி அரங்கேரிக்கொண்டிருந்தது….

இன்று….

பரணியையும் எனது தங்கையையும்…..ஒன்றாய் …ஷொப்பின் கொம்ப்லெக்ஸ்ஸில் பார்த்தபோது ஆடிப்போனேன்…..
அவன் பழிவாங்குகின்றானா…..குழம்பிப்போனேன்….
எனது காதலை விட்டுக்கொடுக்கிற நிலைமைக்கு என்னை தயார்படுத்த முயலவே இல்லை….அவள் என்னவளாகிவிட்டதனால்….
பேசிப் பார்த்தேன்….பலனில்லை….

அவனோ கருனையே இன்றிப் பேரமல்லவா பேசினான்….
சொந்த ரத்தம்…..அவளுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறேன்….குடும்பத்தில் செல்லம்…குடும்பக் குத்துவிளக்கே அவள்தானே…..
எனது சக்திக்கு மீறிய தொகையை கேட்டிருந்தாலும் பாசம் கண்முன்னே ஊசலாட தயக்கமின்றி ஒத்துக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டேன்….

….

இன்று மனசே சரியில்லை…..

இன்று வேலை அதிகம்….

…..

எனது தேவதையை இப்பொழுதெல்லாம் நினைத்தமாத்திரத்தில் பார்க்கவே முடியிரதில்லை…

பக்கங்கள் வெறுமை…

வெறுமை….

….

இன்றைய நாள் ஏன் விடிந்ததோ…..

அண்ணா மன்னிச்சிருண்ணா….நான் மோசம் போயிட்டேன்….

தங்கை கால்களைப் பற்றி அழுது புரல்கையில்…. நெஞ்சில் விழுந்தது முதல் இடி…..

“தனது விருப்பத்துக்குறிய அக்கா எங்கள் காதலுக்கு சிவப்புக் கொடியைத் தூக்கிவிட்டாள்…பரணியுடன் சேர்ந்து எங்களைப் பிரிக்க என்னவோ ப்ளேன் பண்றாங்க”

தனது அன்புக் காதலியின் வாசகங்கள் நினைவு வர….தேகம் வியர்வையில் நனைந்தது.....
….
முகம் தெரியாத அந்த அக்காமீது…கோபமும் வைராக்கியமும் கரைபுரண்டது….

அடுத்து என்ன செய்யப்போகிறோம்….ஒன்றும் புரியவில்லை….
அடுத்து செய்யப்போகும் காரியத்துக்கு தங்கையிடம் போராடி புரியவைத்து சம்மதம் வாங்குகையில் போதும் போதும் என்றாகிவிட்டது….

இன்று

தங்கையுடன் மருத்துவமனைக்குச்சென்றேன்….தெரிந்த லேடி டொக்டரிடம் எப்பொய்ன்மனட் வாங்கி இருந்தோம்…பரிசோதித்துவிட்டு….இன்னுமொரு திகதியில் மீண்டும் வந்து சந்திக்க சொன்னபோது ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்……

சொன்ன திகதியில் தங்கையுடன் மீண்டும் .போனேன்…

காரியம் கைநழுப்போயிருப்பதாகக்  டொக்டர் கூறுகையில்…..உடைந்து போனேன்….
அதையும் தாண்டிய இன்னொரு விடயத்தை கூறுகையில் உயிர்வற்றி…இடிந்து நொருங்கிப்போனேன்…. ..
தங்கைக்கும் வயிற்றில் உள்ள சிசுவுக்கும் எயிட்ஸ்…உயிர்கொல்லி எயிட்ஸாம்….

என்னென்னமோ டொக்டர் சொன்னார் காதில் விழவே இல்லை…
நடைப்பிணமாய் வீடுவந்து சேர்ந்தோம்…..தங்கையின் முகத்தை பார்க்கவே சங்கடமாகிவிட்டது….

அப்பாவிப் பெண்ணை… பாவி அவன்… எப்படிக்கவுத்தானோ….

இத்தனை நடந்தும் இலகுவான மனம் படைத்த அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை….எனக்குத் தெரியும்….அம்மாவுக்கு தாங்கிககொள்ள சக்தியில்லை என்று….

….

ஒருநாள்…

….பரணியினுடனான திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடக்குது என்றாள்….

சுமுகமான சூழ்நிலை இங்கில்லை….

“ஒரு முக்கிய விடயம் சொல்லியே ஆகனுமென்றாள்….”

எனது சிந்தனை தேக்கநிலையைவிட்டு மீள நாட்கள் தேவைப்பட்டன…

….

இன்று

தங்கையின் அறைக்கதவை திறந்து உள்ளே போக 
வரவேற்றது தூக்கில் தொங்கிய அவளது சடலமே…..

அதைப்பார்த்த அதிர்ச்சியில் கலங்கிப்போன அம்மாவின் சித்தத்துக்கு…செய்யாத மருத்துவம் இல்லை….

இன்று….

முகம் தெரியாத ஒ குளு என்னை அழைத்துச்சென்றபோது அச்சத்தில் சிறிது நடுங்கியது உண்மைதான்…
அவர்களின் கீழ் நான் வேலை பார்பதாகதாகவும்...இன்லீகல் விடயங்களில் அவர்களுக்கு துணைநிற்பதாகவும்… கையெழுத்துப் போட்டிருக்கிறேனாம்...ஆதாரம் காட்டினார்கள்...…விலக நினைத்தால் உயிர்சேதம் சம்பளமாகும் என்றார்கள்...
 .
தலைசுற்றினாலும்….பரணி திட்டமிட்டு என்னை சிக்கலில் மாட்டிவிட்டதை நினைக்கையில்….இருவர் மீதும் பலிவாங்கும் உணர்வு கொப்புளித்தது….

….

இந்த நேரத்தில் ஆதரவாய் இருக்கவேண்டிவளின் வருகை படிப்படியாகக் குறைந்தது….
முற்றாக வருகை நின்றேபோனது…..காதல் பற்றிய எண்ணமும் கருகிவிட்டது

இன்றுவரை அந்த முகம்தெரியாத கும்பல் பற்றி துளியும் தெரிந்துகொள்ள முடியவில்லை….அவர்கள் இட்ட வேளையை முடித்துக் கொடுத்து….நாட்களை கடத்துகிறேன்…..

காப்பகத்தில்… பார்க்க முடியாத கோலத்தில் அம்மா….
வீட்டில் துணைக்குப் பாட்டி….
கருகிய காதல்… 
கசந்த வாழ்க்கை….

பல பக்கம் வெறுமைளை விழுங்க…..

நேற்று….

மானிஷாவின் அழைப்பு…..

மனம்விட்டுப் பேசனுமாம்…
சில உண்மைகளை விவரிக்கனுமாம்….ப்ளாஸா கோணர் அருகே காத்திருக்கிறாளாம்….

அவளைப் பழிவாங்க இதைவிட்டா ஒரு சந்தர்ப்பம் கிட்டவே கிட்டாது….

முழு மூச்சாக வாசித்த ரிஷி மூச்சுவிடுவதற்கு சற்று சிரமப்பட்டான்….
என்ன பண்ணலாம் யோசித்தான்….
கையடக்கத் தொலைபேசி சிணுங்க…..

“ சொல்லுங்க….”

“ நான் இன்ஸ்பெக்டர்….இன்னுமா நீங்க கிளம்பலை….”

“ இல்ல இன்ஸ்பெக்டர்… சின்ன ஆதாரம் கிடச்சிருக்கு….இதோ வந்திட்டன்…”

தொடர்பை துண்டித்துவிட்டு….பாட்டியிடம் சொல்லாமலேயே கிளம்பிவிட்டான்


                                  தொடரும்....

அத்தியாயம் 10

டயரியில்……
முதல் ஓரிரண்டு மாதம் வரை சுமுகமான நடவடிக்கைகள்….
அன்றாட நடவடிக்கைகள்….பாட்டி…அம்மா.. தங்கை…வேலை..விட்டால் வீடு…
.எந்தவித சலனமுமில்லாத….பொறுப்புள்ள மூத்தபையனுக்குறிய அம்சத்துடன் பதியப்பட்ட நாளாந்த நடவடிக்கைகள்…
இதுதான் ரிஷி அறிந்த அர்ஜுனின் உண்மையான முகம்….

பக்கங்களப் புரட்டினான்….

முதன் முதலாய்….காதல் வயப்பட்ட….வரிகள்….மின்னின….
பெயர் குறிப்பிட்டிருக்கவில்லை அங்க வர்ணிப்பெல்லாம் மானிஷாவுக்கு அப்படியே பொருந்திநின்றது….
முதல் சந்திப்பு….இரண்டாம் சந்திப்பு….படிப்படியாக காதல் கனிந்தகதை….பல பக்கங்களை விழுங்கி இருந்தது….

“ இன்று என் தேவதையின் முகம் வாட்டத்தில் சுருங்க ….காரணம் கேட்டபோது….மாமா பையன் பரணி வெளிநாட்டிலிருந்து வந்த கதையை ஒப்புவித்தாள்….
தன்னை கல்யாணம் பண்ணனும் என்கிற நோக்கத்துக்காகத்தான் இங்கே வந்திருப்பதாகக் கூறவும் முதல் எதிரி முளைத்ததில் சற்று வருத்தம்தான் எனக்கு….

‘நாம கல்யாணம் பண்ணிப்போமா என்று தயங்கியபடியே நான் கேட்டக
” ரெஜிஷ்டர் மேரேஜ் பண்ணிப்போம்….அக்காவின் சம்மதம் கிடைத்தபின் மெதுவா அவகிட்ட உண்மையை சொல்லிடுவோம்….அதைவிட்டா எனக்கு வேறு வழி தோன்றவில்லை…” கண்ணீர் மல்கக் கூறுகையில்…எனக்கும் அது சரியென்றே பட்டது….

பல பக்கங்கள் வெறுமை….

இன்று ….

பரணி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு முன்வந்து நின்றபோது நம்பமுடியவில்லை….நல்லவனா இருக்கமாட்டானா என்று எதிர்பார்த்ததை உடனே தவிடு பொடியாக்கினான்…..
அவளைவிட்டு விலகிடு….இல்லை…கொடுமையான விபரீதங்களை சந்திக்கவேண்டிவரும்….
பரணியின் மிரட்டல் அடிக்கடி மிதந்தாலும்   எங்கள் சந்திப்போ காதலோ தடையின்றி அரங்கேரிக்கொண்டிருந்தது….

இன்று….

பரணியையும் எனது தங்கையையும்…..ஒன்றாய் …ஷொப்பின் கொம்ப்லெக்ஸ்ஸில் பார்த்தபோது ஆடிப்போனேன்…..
அவன் பழிவாங்குகின்றானா…..குழம்பிப்போனேன்….
எனது காதலை விட்டுக்கொடுக்கிற நிலைமைக்கு என்னை தயார்படுத்த முயலவே இல்லை….அவள் என்னவளாகிவிட்டதனால்….
பேசிப் பார்த்தேன்….பலனில்லை….

அவனோ கருனையே இன்றிப் பேரமல்லவா பேசினான்….
சொந்த ரத்தம்…..அவளுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறேன்….குடும்பத்தில் செல்லம்…குடும்பக் குத்துவிளக்கே அவள்தானே…..
எனது சக்திக்கு மீறிய தொகையை கேட்டிருந்தாலும் பாசம் கண்முன்னே ஊசலாட தயக்கமின்றி ஒத்துக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டேன்….

….

இன்று மனசே சரியில்லை…..

இன்று வேலை அதிகம்….

…..

எனது தேவதையை இப்பொழுதெல்லாம் நினைத்தமாத்திரத்தில் பார்க்கவே முடியிரதில்லை…

பக்கங்கள் வெறுமை…

வெறுமை….

….

இன்றைய நாள் ஏன் விடிந்ததோ…..

அண்ணா மன்னிச்சிருண்ணா….நான் மோசம் போயிட்டேன்….

தங்கை கால்களைப் பற்றி அழுது புரல்கையில்…. நெஞ்சில் விழுந்தது முதல் இடி…..

“தனது விருப்பத்துக்குறிய அக்கா எங்கள் காதலுக்கு சிவப்புக் கொடியைத் தூக்கிவிட்டாள்…பரணியுடன் சேர்ந்து எங்களைப் பிரிக்க என்னவோ ப்ளேன் பண்றாங்க”

தனது அன்புக் காதலியின் வாசகங்கள் நினைவு வர….தேகம் வியர்வையில் நனைந்தது.....
….
முகம் தெரியாத அந்த அக்காமீது…கோபமும் வைராக்கியமும் கரைபுரண்டது….

அடுத்து என்ன செய்யப்போகிறோம்….ஒன்றும் புரியவில்லை….
அடுத்து செய்யப்போகும் காரியத்துக்கு தங்கையிடம் போராடி புரியவைத்து சம்மதம் வாங்குகையில் போதும் போதும் என்றாகிவிட்டது….

இன்று

தங்கையுடன் மருத்துவமனைக்குச்சென்றேன்….தெரிந்த லேடி டொக்டரிடம் எப்பொய்ன்மனட் வாங்கி இருந்தோம்…பரிசோதித்துவிட்டு….இன்னுமொரு திகதியில் மீண்டும் வந்து சந்திக்க சொன்னபோது ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்……

சொன்ன திகதியில் தங்கையுடன் மீண்டும் .போனேன்…

காரியம் கைநழுப்போயிருப்பதாகக்  டொக்டர் கூறுகையில்…..உடைந்து போனேன்….
அதையும் தாண்டிய இன்னொரு விடயத்தை கூறுகையில் உயிர்வற்றி…இடிந்து நொருங்கிப்போனேன்…. ..
தங்கைக்கும் வயிற்றில் உள்ள சிசுவுக்கும் எயிட்ஸ்…உயிர்கொல்லி எயிட்ஸாம்….

என்னென்னமோ டொக்டர் சொன்னார் காதில் விழவே இல்லை…
நடைப்பிணமாய் வீடுவந்து சேர்ந்தோம்…..தங்கையின் முகத்தை பார்க்கவே சங்கடமாகிவிட்டது….

அப்பாவிப் பெண்ணை… பாவி அவன்… எப்படிக்கவுத்தானோ….

இத்தனை நடந்தும் இலகுவான மனம் படைத்த அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை….எனக்குத் தெரியும்….அம்மாவுக்கு தாங்கிககொள்ள சக்தியில்லை என்று….

….

ஒருநாள்…

….பரணியினுடனான திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடக்குது என்றாள்….

சுமுகமான சூழ்நிலை இங்கில்லை….

“ஒரு முக்கிய விடயம் சொல்லியே ஆகனுமென்றாள்….”

எனது சிந்தனை தேக்கநிலையைவிட்டு மீள நாட்கள் தேவைப்பட்டன…

….

இன்று

தங்கையின் அறைக்கதவை திறந்து உள்ளே போக 
வரவேற்றது தூக்கில் தொங்கிய அவளது சடலமே…..

அதைப்பார்த்த அதிர்ச்சியில் கலங்கிப்போன அம்மாவின் சித்தத்துக்கு…செய்யாத மருத்துவம் இல்லை….

இன்று….

முகம் தெரியாத ஒ குளு என்னை அழைத்துச்சென்றபோது அச்சத்தில் சிறிது நடுங்கியது உண்மைதான்…
அவர்களின் கீழ் நான் வேலை பார்பதாகதாகவும்...இன்லீகல் விடயங்களில் அவர்களுக்கு துணைநிற்பதாகவும்… கையெழுத்துப் போட்டிருக்கிறேனாம்...ஆதாரம் காட்டினார்கள்...…விலக நினைத்தால் உயிர்சேதம் சம்பளமாகும் என்றார்கள்...
 .
தலைசுற்றினாலும்….பரணி திட்டமிட்டு என்னை சிக்கலில் மாட்டிவிட்டதை நினைக்கையில்….இருவர் மீதும் பலிவாங்கும் உணர்வு கொப்புளித்தது….

….

இந்த நேரத்தில் ஆதரவாய் இருக்கவேண்டிவளின் வருகை படிப்படியாகக் குறைந்தது….
முற்றாக வருகை நின்றேபோனது…..காதல் பற்றிய எண்ணமும் கருகிவிட்டது

இன்றுவரை அந்த முகம்தெரியாத கும்பல் பற்றி துளியும் தெரிந்துகொள்ள முடியவில்லை….அவர்கள் இட்ட வேளையை முடித்துக் கொடுத்து….நாட்களை கடத்துகிறேன்…..

காப்பகத்தில்… பார்க்க முடியாத கோலத்தில் அம்மா….
வீட்டில் துணைக்குப் பாட்டி….
கருகிய காதல்… 
கசந்த வாழ்க்கை….

பல பக்கம் வெறுமைளை விழுங்க…..

நேற்று….

மானிஷாவின் அழைப்பு…..

மனம்விட்டுப் பேசனுமாம்…
சில உண்மைகளை விவரிக்கனுமாம்….ப்ளாஸா கோணர் அருகே காத்திருக்கிறாளாம்….

அவளைப் பழிவாங்க இதைவிட்டா ஒரு சந்தர்ப்பம் கிட்டவே கிட்டாது….

முழு மூச்சாக வாசித்த ரிஷி மூச்சுவிடுவதற்கு சற்று சிரமப்பட்டான்….
என்ன பண்ணலாம் யோசித்தான்….
கையடக்கத் தொலைபேசி சிணுங்க…..

“ சொல்லுங்க….”

“ நான் இன்ஸ்பெக்டர்….இன்னுமா நீங்க கிளம்பலை….”

“ இல்ல இன்ஸ்பெக்டர்… சின்ன ஆதாரம் கிடச்சிருக்கு….இதோ வந்திட்டன்…”

தொடர்பை துண்டித்துவிட்டு….பாட்டியிடம் சொல்லாமலேயே கிளம்பிவிட்டான்


                                  தொடரும்....