Saturday, December 17, 2011

வேண்டுதல்




என் இதயச்சிறகுக்குள்

இதமாகக் குளிர்காயும்
ஒரு 
கோடைக்காலமே.....
உன் புன்னகைப் பூ
சருகாகவும்..
பார்வை
ஒரு
 சகாராவாகவும்.....
வரட்சியை மட்டுமேன்
முகாமிட்டிருக்கிறது......
ஒரு
மாரியின் வசந்தம்
உனக்குள்ளும்
புஷ்பிக்கவேண்டுகிறேன்....




என் இதயச்சிறகுக்குள்

இதமாகக் குளிர்காயும்
ஒரு 
கோடைக்காலமே.....
உன் புன்னகைப் பூ
சருகாகவும்..
பார்வை
ஒரு
 சகாராவாகவும்.....
வரட்சியை மட்டுமேன்
முகாமிட்டிருக்கிறது......
ஒரு
மாரியின் வசந்தம்
உனக்குள்ளும்
புஷ்பிக்கவேண்டுகிறேன்....