Sunday, November 13, 2011

நிசப்த ஓலங்கள்


வழியின்றி வலித்திருக்கும்
 அபலையின்
விண்ணப்ப மனு இது....
அகதியென் வாழ்வில்
ஏனிந்த அவல நிலை
மௌனமாய் குமுறுகிறேன்
மௌத்து வரப்போகுதோ...
மரணத்திற்கு முன் ஒரு சாசனம்
எழுதிவிட்டுப்போகிறேன்
ஏரெடுத்துக் கொஞ்சம் பார் !!!
உடைமகளை உரித்தாக்கிக்கொண்டும்
உரிமைகளை உறுவிக்கொண்டும்
நிர்ப்பந்தத்தை எமக்களித்து
நிலைகுழையச்செய்வதேன்.....
இறைவா....
தவிப்போடு இருக்கிறோம்
தயை கொஞ்சம் காட்டு.....






வழியின்றி வலித்திருக்கும்
 அபலையின்
விண்ணப்ப மனு இது....
அகதியென் வாழ்வில்
ஏனிந்த அவல நிலை
மௌனமாய் குமுறுகிறேன்
மௌத்து வரப்போகுதோ...
மரணத்திற்கு முன் ஒரு சாசனம்
எழுதிவிட்டுப்போகிறேன்
ஏரெடுத்துக் கொஞ்சம் பார் !!!
உடைமகளை உரித்தாக்கிக்கொண்டும்
உரிமைகளை உறுவிக்கொண்டும்
நிர்ப்பந்தத்தை எமக்களித்து
நிலைகுழையச்செய்வதேன்.....
இறைவா....
தவிப்போடு இருக்கிறோம்
தயை கொஞ்சம் காட்டு.....





நன்றி இருக்கிறம்