Wednesday, August 31, 2011

நீ யில்லை


புனிதமிகு நாளில்
அன்பே
என்பக்கம் நீ இல்லை...

அதனால்தானோ
எரிகிறது
எனக்குள் மட்டும்
நீ யில்லை


புனிதமிகு நாளில்
அன்பே
என்பக்கம் நீ இல்லை...

அதனால்தானோ
எரிகிறது
எனக்குள் மட்டும்

4 comments:

Mohamed Faaique said...

same feelings..

ஈத் பெருனாள் தினத்தில் ஊரா கொண்டாட நாம வெளி நாட்டில் திண்டாடுரது ரொம்ப கொடுமை

F.NIHAZA said...

உண்மைதான்.
சந்தோசமெல்லாம் சந்தோசமாவது
உறவுகளின் அறுகாமையில்தான்

K said...

அஸ்ஸலாம் அலைக்கும் மேடம்!

உறவுகளின் பிரிவு என்னைக்குமே வருத்தமானதுதான்! கவிதை உருக்கமா இருந்திச்சு!

F.NIHAZA said...

ரொம்ப நன்றி