Saturday, May 21, 2011

புத்தகம் வெளியீடு


kahatoweta.blogspot.com

இல் வெளியான எனது புத்தக வெளியீடு பற்றி...


கண்ணீர் வரைந்த கோடுகள்--கஹட்டோவிட நிஹாஸா நிஸாரின் புத்தக வெளியீடு

 

கஹட்டோவிட மண்ணின் மைந்தர்கள் பலர் பல துறைகளில் பிரகாசித்து ஊரின் புகழை உச்சிக்கு ஏற்றிய வரலாறுகள் பல பொன் எழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன.



இந்த வகையில் எமதூரிற்குப் பெருமை தேடித்தரும் இன்னுமொரு பதிவாக கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயம் ஈன்றெடுத்த கவிச் செல்வியான நிஹாஸா நிஹாரின் கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா கடந்த 13.03.2011 ஆம் திகதியன்று கொழும்பு தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வேகம் பதிப்பகத்தினால் இப்புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இச்சகோதரியன் இலக்கியப் பிரவேசம் எமதூரின் இன்னும் பல இலை மறை காய்களாக உள்ள பலருக்கு முன் உதாரணமாய் அமைய வேண்டும் என்பது எமது அவாவாகும். இச்சகோதரியின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் துஆச் செய்வோமாக!

குறிப்பு - இவரது புத்தக வெளியீடு சம்பந்தமான செய்தி கடந்த 12.03.2011 ஆம்திகதியன்று சுயாதீன தொலைக்காட்சியின் தமிழ் செய்தியில்  ஒளிபரப்பப் பட்டது.  

kahatoweta.blogspot.com


kahatoweta.blogspot.com

இல் வெளியான எனது புத்தக வெளியீடு பற்றி...


கண்ணீர் வரைந்த கோடுகள்--கஹட்டோவிட நிஹாஸா நிஸாரின் புத்தக வெளியீடு

 

கஹட்டோவிட மண்ணின் மைந்தர்கள் பலர் பல துறைகளில் பிரகாசித்து ஊரின் புகழை உச்சிக்கு ஏற்றிய வரலாறுகள் பல பொன் எழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன.



இந்த வகையில் எமதூரிற்குப் பெருமை தேடித்தரும் இன்னுமொரு பதிவாக கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயம் ஈன்றெடுத்த கவிச் செல்வியான நிஹாஸா நிஹாரின் கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா கடந்த 13.03.2011 ஆம் திகதியன்று கொழும்பு தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வேகம் பதிப்பகத்தினால் இப்புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இச்சகோதரியன் இலக்கியப் பிரவேசம் எமதூரின் இன்னும் பல இலை மறை காய்களாக உள்ள பலருக்கு முன் உதாரணமாய் அமைய வேண்டும் என்பது எமது அவாவாகும். இச்சகோதரியின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் துஆச் செய்வோமாக!

குறிப்பு - இவரது புத்தக வெளியீடு சம்பந்தமான செய்தி கடந்த 12.03.2011 ஆம்திகதியன்று சுயாதீன தொலைக்காட்சியின் தமிழ் செய்தியில்  ஒளிபரப்பப் பட்டது.  

kahatoweta.blogspot.com

No comments: